💙அன்பே💛சிவம்💙

Da KathirvelanMullai

8.1K 1.1K 865

அதிகாரம் + அமைதி = அன்பு Altro

INTRO
எமிலி பாவம் 😔
குச்சி குச்சி முல்லையம்மா
எல்லாம் சிவமயம்
யாரு நீ..?
நாங்களும் கருத்து சொல்லுவோம்
ஒரு அடி எல்லாம் ஓவர் 🤗
காரில் யாரு.??
U dont Wry எமிலி 🤗
காஞ்சனாவா
அந்தோ பரிதாபம்
கண்ணழகி...
🐦🐦குருவி இல்ல பருந்து🦅🦅
💞அன்பின் முல்லை 💞
கசமுசா ஓவியமா
என்ன கத்தியா 🤭
என்னது கதிரை எமிலி ரிஜெக்ட் பன்னிட்டாங்களா 🤭
குட்டி பிளாஷ் back
me too
என்னவா இருக்கும்
முதல் முத்தம் 🤗
இவன் யாரு டா புது வில்லன்
என்ன சொல்ல போகிறாய்
Y this கொலவெறி
ஒரே கல் இவங்க சோலி Over
come back முல்லை டார்லிங்
💛💙💛💙💛
💛காதல் கொண்டேன்💙
🤭கத்தாதே baby 🤭
பாப்பா சாதிக்க விரும்புறாங்க
யாருப்பா அது
இன்னும் யோசிக்கலையா
மலரும் நினைவுகள்
யோசிப்போம்
என்ன செய்யப் போகிறாய்
ஜிமிக்கி கம்மல்
வாய்ப்பில்ல கதிரு
💙உனக்காக💛காத்திருப்பேன்💙
White Chilly

ஒண்ணுமே புரியல 🙄

150 24 14
Da KathirvelanMullai

💙அன்பே💛சிவம்💙

💞Episode 38

கதிர் மனம் திறந்து முல்லையிடம் பேசியவன்.... தன் கையில் இருந்த அவள் கம்மலை அவளிடமே தந்து விட்டு செல்ல....முல்லை குழப்பத்தில் நின்று இருந்தவரை பார்த்த மாறன்

என்ன பாப்பா... என்ன யோசனை....

M -

மாறன் - மனசை போட்டு ரொம்ப குழப்பிக்காத டா...... நமக்குன்னு விதித்த எதுவுமே நம்மை வந்து சேராமல் போகாது.... கதிர் காதல் மேல இப்போ உனக்கு நம்பிக்கை இல்லாத பட்சத்துல நீ அவசரபட்டு எந்த முடிவும் எடுக்காத..... knjm அமைதியா இரு... எல்லாம் காலபோக்குல மாறும்....

M -

மாறன் - வா.... போய் எமிலியை பார்ப்போம்....

மாறன்... முல்லையை சமாதானம் செய்ய.....
எமிலியை பரிசோதித்த டாக்டர் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அவரை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று சொல்ல..

After 2 days..... எமிலியை கதிர் மற்றும் மாறன் டிஸ்சார்ஜ் செய்து கதிரின் பாங்களாவிற்கு அழைத்து வர.....
முல்லையின் பெரியம்மா அன்னம் மற்றும் மாறனின் மாமியார் கீதா ஆகிய இருவரும் கதிரின் பங்களாவிற்கு வருகை தந்து இருக்க....

சரத் குமார்.... எமிலியின் குடும்பத்துக்கு செய்த கொடுமைகளை கேள்வி பட்ட இவர்கள் அனைவரின் ஆசை படியே சரத் குமாருக்கு சட்டப்படி தண்டனை வாங்கி தரும் பொறுப்பை மகி எடுத்து கொள்ள..

மயில் சாமி முல்லை மீது கொண்ட அன்பை முழுவதுமாக தன் மகளுக்கு உணர்த்த...

கதிர் எந்த ஒரு சலனமும் இல்லாமல் இயல்பாக இருந்தவன்

K - எப்படியோ எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுது..... நல்ல வேள யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கல

மயில் - ஆமா மாப்பிள்ள... நான் கூட அந்த சரத் குமார் கத்தி எடுத்து முல்லையை தான் குத்திடான்னு நினைச்சேன்

மாறன் - ஆனா பாப்பா.. அந்த சரத் கதிரை குத்திடான்னு நினைத்து கதிருன்னு கத்துச்சு பாரு...அது செம்ம சீன்...

K -.........

M - அண்ணா....நீ knja நேரம் சும்மா இருக்கியா.... எமிலி இப்போ உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு..

எமிலி - எனக்கு எந்த ப்ரோப்லேமும் இல்ல baby... நான் நல்லா இருக்கேன்..

கீதா - சரி.. நீங்க எல்லாம் பேசிகிட்டு இருங்க நான் இன்னைக்கு உங்க எல்லோருக்கும் சமையல் பண்றேன்

மாறன் - நான் help kku வரவா அத்த

கீதா - நீங்க எந்த bulb kkum வர வேணா...

M - அத்த இருங்க நான் வரேன்

கீதாவுடன் முல்லை kitchen kkul சென்றவர்.... இருவரும் சமையல் வேலைகளை பார்த்து கொண்டு இருந்த வேளையில்....

M - அத்த...

கீதா - சொல்லு மா...

M - எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க

கீதா - என்ன விஷயம்

M - என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன தான் பிரெச்சனை.... ஏன் என் அம்மா.... என் அப்பாவை பார்த்தலே கோவப்பட்டு அவரை சாகும் வரை ஒதுக்கி வச்சி இருந்தாங்க

கீதா - அதெல்லாம் முடிந்த கதை டா தங்கம்.... இப்போ ஏன் நீ அதையெல்லாம் கேக்குற

M - pls அத்த... சொல்லுங்க....அப்படி என்னதான் இவுங்களுக்குள்ள பிரெச்சனை

கீதா - என்னனு சொல்ல சொல்ற.....
உன் அப்பாவும் உன் அம்மாவும் சொந்தக்காரங்க... உன் அப்பா யாருகிட்டயும் தெளிவா ஏதும் சொல்லாம வெளிநாட்டுல போய் வேலை செஞ்சிகிட்டு இருந்தாரு..உன் அப்பாவோட அக்கா... அதான் கதிரோட அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போக... அவங்க கடைசியா மயில் சாமியை பாக்கணும்னு ரொம்ப ஆசை பட்டாங்க...
தன் அக்காவை பாக்க பல வருஷம் கழித்து வந்த மயில் சாமிக்கு கதிரோட அம்மா.... வள்ளியை பொண்ணு கேட்டு கல்யாணமும் பண்ணி வச்சா.....கலயாணம் நடந்த கொஞ்ச வருஷத்துல நீயும் பிறந்த... ஆனா நீ பிறந்த கொஞ்ச நாளில் உன் அத்த.... அதான் கதிராட அம்மாவும் இறந்துட்டாங்க.... அப்போ பிள்ளைங்களை பார்த்து கொள்ள உன் மாமா.... அதான் கதிரோட அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு... இத பிடிக்காத கதிரு அவனோட தாய் மாமனான மயில் சாமி வீட்டிலேயே தங்கிட்டான்

M - ஓ.... அப்போ கதிர் வந்து அம்மா அப்பா கூட தங்கியதால தான் எங்க அம்மா என் அப்பாகிட்ட கோச்சுக்கிட்டாங்களா

கீதா - hei.... ச்சீ ச்சீ... அதெல்லாம் இல்ல... இன்னும் கேட்டா உன் அம்மாவே கதிரை சின்ன வயசுல...நீ தான் என் மகளை கட்டிக்க போறன்னு சொல்லுவா

M - என்ன சொல்றிங்க

கீதா - ஆமா.... வள்ளிக்கு கதிரை ரொம்ப பிடிக்கும்.... நீயும் கதிரும்.. மயிலுக்கும் வள்ளிக்கும் ரெண்டு கண்கள் மாதிரி தான் இருந்திங்க

M - அப்போ வேற என்ன தான் பிரெச்சனை

கீதா - பிரெச்சனை என்பது ஒன்னு தான்.... ஆனா அதை யாராரு எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதில் தானே அந்த பிரெச்சனையின் முக்கியத்துவம் இருக்கும்

M - புரியல....

கீதா - விடிந்தால் போகி....அதனால உன் அம்மா வள்ளி வீட்டை எல்லாம் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்......அப்போ எதர்ச்சியா உன் அப்பாவோட பழைய டைரி அவள் கண்ணுல பட்டுடுத்து.... அதை இவ வாசிச்சு பாக்க.... அப்போ தான் மயில் சாமியின் காதல் விவகாரம் இவளுக்கு தெரிய வந்துருக்கு...

இவ அந்த டைரியை படிச்சதும் கோவப்பட்டு யாரிடமும் ஏதும் சொல்லாமல் உன்னை மட்டும் தூக்கிட்டு அவ அண்ணன் வீட்டுக்கு வந்துட்டா.... மயில் சாமிக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் வள்ளியின் கோவத்துக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள வள்ளியின் அண்ணன் வீட்டுக்கு வர....

வள்ளி உன் அப்பாகிட்ட...வேற ஒரு பொண்ணை காதலிச்சிட்டு என் கூட குடும்பம் நடத்த உனக்கு உடம்பு கூசலையான்னு
கேள்வி கேக்க....
உன் அப்பாவோ... நான் வேற ஒரு பொண்ணை விரும்பியது உண்மை தான்... ஆனால் என் காதலை நான் அந்த பொண்ணுகிட்ட தெரிய படுத்தும் முன்பே அவளுக்கு கல்யாணம் முடிஞ்சிடுதுன்னு சொல்ல....

உன் அம்மாவோ என்ன நடந்து இருந்தாலும் வேற ஒருவளை நேசித்த உன்கூட நான் இனி வாழ மாட்டேன்னு வீம்பு பிடிக்க...

உன் அம்மாவோட அண்ணன்... அதான் வேணுவோட அப்பாவும் தன் தங்கச்சி மேல இருக்குற பாசத்தால உன் அப்பாவை அவமானப்படுத்தி வெளியே துரத்த...

மயில் சாமி எவ்ளோவோ போராடியும் உன் அம்மா அவள் மரணிக்கும் வர உன் அப்பனை ஏற்றுக்கொள்ளவே இல்ல...

M - அப்பா காதலித்தது தான் அந்த பொண்ணுக்கே தெரியாது இல்ல... பின்ன இந்த அம்மாவுக்கு என்னவாம்

கீதா - உன் அம்மாவை பொறுத்தவரை... வேற ஒரு பெண்ணை மனசுல நினைச்சிட்டு இவளை எப்படி கல்யாணம் பண்ணாரு உன் அப்பான்னு கேக்குறா..

M - ஆனா... அப்பா ஏன் அவரு காதலை அந்த பொண்ணுகிட்ட சொல்லவே இல்ல.....

கீதா - ஏன்னா.....

M - ஏன்னு உங்களுக்கு தெரியுமா

கீதா - ஏன்னா இவன் தன் காதலை அந்த பொண்ணுகிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவளுக்கு கல்யாணம் முடிஞ்சிடுது...

M - ஐயையோ

கீதா - இதுல இன்னோரு கொடும என்னனா... உன் அப்பன் யாரை காதலித்தானோ அதே பொண்ணு உன் அப்பனையும் காதலித்து இருக்கிறாள்...

M - என்ன சொல்றிங்க...

கீதா - ஆமா... இவுங்க ரெண்டு பேருமே இவுங்க காதலை ஒருவருக்கொருவர் சொல்லாம போனதால இப்போ மூணு பேர் வாழ்க்கையும் பாதியிலேயே முடிந்து போனது தான் மிச்சம்.

M - யார் மூணு பேர் வாழ்கை

கீதா - உன் அம்மா, அப்பா... அப்புறம் உன் அப்பா நேசிச்ச அந்த பொண்ணு....

M - என் அப்பா யாரை விரும்புனாருனு உங்களுக்கு தெரியமா

கீதா - ம் தெரியும்

M - யாரு அவுங்க.... இப்போ அவுங்க எங்க இருக்காங்க.... கண்டிப்பா அவுங்களுக்கு பிள்ளை எல்லாம் இருக்கும் இல்ல..

கீதா - இப்போ ஏன் உனக்கு அதெல்லாம்...வா வந்து சாப்பாடு எல்லாம் எடுத்து வையு

M - இல்ல இல்ல அவுங்க யாருனு சொல்லுங்க

கீதா - உன் அப்பா நேசித்த அந்த பொண்ணுக்கு கல்யாணம் முடிந்த கொஞ்ச வருஷத்துல கணவன் ஒரு விபத்துல இறந்துட்டாரு... அன்றைய தினத்தில் இருந்து இந்த நொடி வர..... உன்னை மட்டும் தான் அவ தன்னோட மகளா நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்குறா...

M - என்ன.......
என்ன சொல்றிங்க அத்த...
அப்போ... அப்போ என் அப்பா நேசித்த பொண்ணு....

கீதா - உன் அன்னம் பெரியம்மா தான்....

M -☹️

கீதா - இதுல என்ன ஒரு சுவரசியமான விஷயம்னா.... உன் அப்பா அன்னத்தை நேசித்த விஷயமும்.... அன்னம் உன் அப்பனை நேசித்த விஷயமும் இவுங்க இந்த நொடி வர ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையா சொல்லிகொண்டதே இல்ல.... ஏன் இந்த விஷயம் உன் அம்மாவுக்கு கூட தெரியாது...

M -☹️

கீதா - உன் அப்பா வேற ஒரு பெண்ணை காதலித்தாருன்னு மட்டும் தான் உன் அம்மாவுக்கு தெரியும்.... அந்த பொண்ணு அன்னம்ன்னு உன் ஆத்தா கடைசி வர தெரிஞ்சிக்கவே இல்ல...

M - அப்போ..... அன்னம் பெரியம்மா ஏன் என் அப்பா கிட்ட முன்னாடியே அவங்க விருப்பத்தை சொல்லல்ல

கீதா - உன் அப்பன் கூட தான் சொல்லல...
இவுங்க ரெண்டு பேர் மட்டும் வெளிப்படையா பேசி அப்போவே இவுங்க விருப்பத்தை தெரிவித்து இருந்தால்,இப்போ அன்னமும் மயிலும் ஆதரச தம்பதிகளா இருந்து இருப்பாங்க.... ஆனா ரெண்டு பேருமே தன் காதலை வெளிப்படுத்தாமல் விட்ட பாவத்துக்கு தான் இப்போ இளமையை தொலைத்து விட்டு உனக்காக வாழ முடிவு செய்து இருக்காங்க

M - அன்னம் பெரியம்மா.. எப்போதும் என்னை அவுங்க மகளா தான் பாப்பாங்க... ஏன் என் அம்மாவுக்கு கூட அவுங்க எவ்ளோவோ நல்லது பண்ணி இருக்காங்க... அவங்களுக்கு கல்யாணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே அவங்க husband இறந்துட்டாருனு எனக்கு தெரியும்.... ஆனா அவங்க என் அப்பாவை நேசித்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியாது..

கீதா - அன்னம் உன் அப்பனை விரும்பிய விஷயம் உன் அப்பனுக்கே இந்த நொடி வர தெரியாது மா..

M - என் அப்பா அவங்கள நேசித்த விஷயம் அன்னம் பெரியம்மாவுக்கு தெரியுமா

கீதா - தெரியும்ன்னு தான் நினைக்கிறேன்

M -🤔

கீதா - என்ன யோசிக்கிற...

M - ம்... ஒண்ணுமில்ல

கீதா - சரி சரி நீ இதையெல்லாம் யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காத

M - ம்

கீதா - வா சாப்பாடு கொண்டு போய் dinning டேபிள்ல வைக்கலாம்..

வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க...

மயில் - ஏன் மா எமிலி.... இனிமே சரத் குமார் உன்கிட்ட எந்த பிரச்னையும் பண்ண மாட்டான் இல்ல.

எமிலி - இல்ல அங்கிள்.... எல்லாமே மகி அக்கா சட்டப்படி சரி பண்ண ஏற்பாடு பண்ணிட்டாங்க

மாறன் - சித்தப்பா.... அது மட்டும் இல்லாம இந்த சரத் குமார்... பெண்களை எல்லாம் வேற கடத்தி buisness பண்ணுறான் போல...

K - ஆமா மாமா.... நம்ம முல்லையை கூட அவனுங்க தான் கடத்தி இருக்காங்க

வேணு - அவனுங்களை எல்லாம் சும்மா விட கூடாது....

மாறன் - ஏன் சும்மா விடுற... இதோ கீதா மாமி பண்ண சொம்பு சமோசா இருக்கு பாரு... அத வேணா கொண்டு போய் ஆளுக்கு ரெண்டா கொடுத்துட்டு வா..

கீதா - மாப்பிள்ள..

மாறன் - நான் தான் நான் தான்..

K - அக்கா.... கண்டிப்பா அந்த சரத் kku தண்டனை கிடைக்கும் இல்ல

மகி - கண்டிப்பா கிடைக்கும் டா.... actually எமிலியோட தாத்தா விஜயன்... அவரோட எல்லா சொத்தையும் எமிலி பேர்லயும் அவளுக்கு பிறக்க போற பிள்ளை பேர்லயும் தான் உயில் எழுதி வச்சிருக்காரு...இந்த அவசரத்துக்கு பிறந்தவன் அந்த உயிலை ஒழுங்கா வாசிக்காம... இவனாவே ஒரு பிளான் போட்டு.... எமிலி சொத்து மேல ஆசை படாத உன்னை எமிலிக்கு கட்டி கொடுத்து... எமிலி சொத்து முழுவதையும் அவனே அனுபவிக்கலாம்ன்னு தப்பு கணக்கு போட்டு இருக்கான்..... but இப்போ இந்த கேஸ் சிக்கலே இல்லாம முடிஞ்சிடும்... அந்த சரத் kkum கண்டிப்பா தண்டனை கிடைக்கும்

அன்னம் - எப்படியோ... சீக்கிரமா எல்லோரின் பிரெச்சனையும் சரியாகணும்.... அம்மாடி முல்ல... நீ என்ன... சாப்பிடாம என்ன யோசிக்கிற

M - ஆங்.... இல்ல சும்மா தான்

வேணு - சாப்பிடு முல்ல

மயில் - சாப்பிடு மா.... என்னாச்சு

M - இல்ல அப்பா... எனக்கு பசிக்கல... நான் அப்புறமா சாப்பிடுகிறேன்

அன்னம் - எமிலி ஹாஸ்ப்பிட்டல்ல இருந்ததால இவ பயந்துக்கிட்டு ரெண்டு நாலு ஒழுங்கா தூங்கவே இல்ல போல...

மயில் - சரி மா.. நீ போய் படு போ....

மகி - முல்ல பசிச்சா சொல்லு... நான் ரூமுக்கு சாப்பாடு கொண்டு வரேன்

M - ம் சரி அண்ணி

வேணு - முல்ல... நான் வேணா உனக்கு ஊட்டி விடவா..

K ---------

வேணு - என்ன அண்ணா நான் முல்லைக்கு ஊட்டி விட கூடாதா

கதிர் சிறு புன்னகையோடு சாப்பிட்டு கொண்டு இருக்க....

கீதா - என்ன கதிரு ஏன் அமைதியா இருக்க

K - அப்படி எல்லாம் இல்லையே

எமிலி - கதிருக்கு அவரோட காதல் கைக்கூடுமான்னு கவலையா இருக்கு போல

M -🤨

அன்னம் - என்ன காதலா.... என்ன மா சொல்ற.... கதிர் தம்பி யாரை காதலிக்கிறாரு...

எமிலி - உங்க மகளை தான்

K - எமிலி சும்மா இருங்க.. pls

அன்னம் - என்ன மயிலு.... எமிலி பாப்பா என்ன சொல்லறா

மயில் - ஆமா அன்னம்..... கதிர் மாப்பிள்ளைக்கு முல்லையை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கு போல

அன்னம் - அப்படியா....ஏன் மா முல்ல.... உனக்கு கதிர் தம்பியை பிடித்து இருக்கா..

M -🤨

கீதா - நம்ம காதலிக்கிற நபரை விட நம்மள காதலிக்குற நபரை கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம வாழ்கை நல்லா இருக்கும் மா...

வேணு - எல்லோரும் இப்படியா நினைச்சா என்ன பண்றது...

கீதா - உனக்கு அந்த கவலை வேணா.... நீ வாய்க்கும் கைக்கும் இருக்குற வேலையை பாரு

மயில் - கீதா சொல்றது உண்மை தான்... இரண்டு இதயம் நேசித்தால் மட்டும் தான் அவுங்க கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ இயலும்...

அன்னம் - அப்போ கதிர் சீக்கிரமா கல்யாண சாப்பாடு போட போறியா

K - ஐயோ அத்த.... நீங்க சும்மா இருங்க.... மாமா எனக்கு ஹோட்டல் வேலையா accounts பார்க்க வேண்டிய வேலை இருக்கு நான் என் ரூமுக்கு கிளம்புறேன்..

கதிர் இந்த பேச்சை மேற்கொண்டு வளர்க்காமல் அங்கிருந்து நகர்ந்து விட....முல்லையும் அவள் ரூமுக்கு செல்ல.....

மயில் - கதிர் மாப்பிள்ள...... முல்லை மேல அவருக்கு இருக்குற பிரியத்தை சொல்லியும் கூட என் மக மனசு அவரை ஏன் ஏத்துக்க மறுக்குதுன்னு தான் தெரியல

அன்னம் - அதானே... முல்லை ஏன் இப்படி பண்ணுறா......எல்லோருக்கும் தன்மை நேசிக்கிற ஒரு துணை கிடைக்கிறது இல்லையே.... பாதி பேர் வாழ்கை கடமைக்குன்னு தான் வாழ வேண்டியதா இருக்கு....ஆனா முல்லையை கதிர் விரும்பும் பட்சத்துல இவுங்க கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருக்கும் தானே

மயில் - என் மாப்பிளைக்கும் என் விதி தான் போல.....

அன்னம் - நீ ஏன் பா இப்போ கவலை படுற....உன் மகளும் உன் மருமகனும் சீக்கிரம் ஒண்ணா சேருவாங்க பாரு

மயில் - ம் அப்படி ஒரு நிகழ்வு நடந்தா முதல்ல சந்தோஷப்டுபவன் நானா தான் இருப்பேன்...

மாறன் - அதெல்லாம் சீக்கிரமா நல்லது நடக்கும்.. கவலை படாதீங்க....

இவர்கள் அனைவரும் ஒரு வழியாக சாப்பிட்டு முடிக்க.....
That day Night Time... முல்லை அவர் ரூமில் படுத்து இருக்க.... அவர் ரூமில் அன்னமும் கீதாவும் படுத்து இருக்க...
முல்லை சத்தம் காட்டாமல் அவள் ரூமில் இருந்து வெளியே வந்தவள் தயங்கியப்படி மாடியில் இருக்கும் கதிரின் ரூம் கதவை தட்ட..... தூக்க கலக்கத்தில் கதவை திறந்தவன் முல்லையை கண்டதும் பதற்றமடைய

K - என்ன முல்ல.... என்ன இந்த நேரத்துல....எதாவது பிரெச்சனையா

M - நான்.....

K - என்ன

M - நான் உங்ககூட கொஞ்சம் பேசணும்

K - என்னாச்சு... ஏன் ஒரு மாதிரி பேசுற

M - நான் நல்லா தான் இருக்கேன்.... உங்களுக்கு ஏதும் ப்ரோப்லேம் இல்லைனா நான் மொட்டை மாடியில வெயிட் பண்ணுறேன்... நீங்க வாங்க

K - மொட்டை மாடிலையா...

M - ம்....

K - இல்ல எதுவா இருந்தாலும் இங்கேயே பேசலாமே

M - இல்ல தனியா பேசணும்

K - அப்போ.... அப்போ என் ரூம்ல வந்து பேசு...

Author - பைய புள்ளைக்கு மொட்டை மாடின்னா பயம் போல...

M - ம்

கதிர் முல்லையை அவன் ரூமுக்குள் அழைத்து போக.... முல்லை அவன் ரூம் கதவை சாத்தியவள்... சொல்ல வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தயங்கி இருக்க....

K - என்ன முல்ல..... என்ன ப்ரோப்லேம்

M - ப்ரோப்லேம் எல்லாம் இல்ல.... எனக்கு உங்ககிட்ட இருந்து ஒரு உதவி வேணும்

K - உதவியா... என்ன உதவி

M - என் அப்பாவுக்கும் என் அம்மாவுக்கும் என்ன பிரெச்சனைன்னு உங்களுக்கு தெரியுமா...

K - ம் தெரியும்

M - என்ன தெரியும்

K - மயில் மாமா உங்க அம்மாவை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி வேற ஒரு பெண்ணை காதலித்து இருக்காரு... இத தெரிஞ்சிகிட்ட உங்க அம்மா உன் அப்பாகூட சண்டை போட்டுக்கிட்டு உன்னை அழைச்சிகிட்டு அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க

M - ம்.... ஆமா.... ஆனா என் அப்பா யாரை நேசித்தாருன்னு உங்களுக்கு தெரியுமா

K - ஹ்ம் ஹ்ம் தெரியாது.... இந்த விஷயம் கூட ஒரு நாள் மயில் மாமா dr. john அங்கிள் கூட drinks சாப்பிட்டு என்கிட்ட உளறுனது தான்

M - ம்....

K - சரி நீ ஏன் இந்த நேரத்துல இந்த கேள்வியெல்லாம் கேக்குற

M - என் அப்பா நேசித்தது அன்னம் பெரியம்மாவை தான்

K - என்ன சொல்ற.... அன்னம் அத்தையையா

M - ம்

K - உனக்கு எப்படி தெரியும்

M - கீதா அத்த சொன்னாங்க....

K - அப்போ அன்னம் அத்த

M - அவுங்களும் தான் என் அப்பாவை நேசித்து இருக்காங்க.... ஆனா அவுங்க விருப்பத்தை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கிறதுக்கு முன்னாடியே அன்னம் பெரியம்மாவுக்கு வேற ஒருவர் கூட கல்யாணம் நடந்துடுது

K - ஓ...

M - நீங்க அப்புறம் ஓ போடுங்க.... இப்போ நான் சொல்றத தெளிவா கேளுங்க

K - என்ன சொல்ல போற

M - இன்னும் பத்து நாளுல நம்ம...

முல்லை கதிரிடம் ஏதோ பிளான் சொல்ல..... கதிர் முகம் மாறியவர்

K - hei என்ன சொல்ற நீ... இதெல்லாம் எப்படி நடக்கும்...

M - அதுவா நடக்காது...நம்ம தான் நடத்தணும்

K - நம்ம எப்படி

மாறன் - எப்படின்னா அப்படி தான் மச்சான்...

M - அண்ணா நீங்க எப்ப வந்திங்க..

மாறன் - உன் பின்னாடியே தான் வந்தேன்

K - அப்போ நாங்க பேசினதை எல்லாம் கேட்டுட்டீங்களா

மாறன் - தெளிவா கேக்கல... So மறுபடியும் repeat பண்ணுங்க

M - sorry bro... repeat and recreation எல்லாம் நாங்க பண்ண மாட்டோம்

மாறன் - என்னமா இது... நான் உன் அண்ணன் தானே.... நீ என்ன பிளான் பண்றன்னு எனக்கு சொல்ல கூடாதா

M - அது வந்து அண்ணா....

முல்லை தன் எண்ணத்தை மாறனிடமும் சொல்ல..... மாறன் முல்லையை பார்த்தவர்

மாறன் - இதெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கா மா...

M - வாய்ப்பு என்பது எப்போதுமே யாரோ நமக்கு தரதா தான் இருக்கணுமா என்ன.... அந்த வாய்ப்பை இனிமே நம்மளே உருவாக்கிப்போம்...

மாறன் - நீ சொன்னா ok தான் மா...

K - சரி.... நான் நாளைக்கே இதுக்கான வேலையெல்லாம் start பண்றேன்

மாறன் - ok மா பாப்பா....நானும் போய் உன் அண்ணிக்கு குல்பி ஊட்டிவிட்டுட்டு இந்த விஷயத்தை அவ காதுல போடுறேன் ....

Author - போடுங்கோ போடுங்கோ...

மாறன் கீழே இறங்கி செல்ல...முல்லை மன மகிழ்ச்சியோடு கதிர் ரூமில் நின்று இருந்தவள்

M - ரொம்ப thanks..... நான் கீழே போறேன்

K - ஆங் முல்ல....

M - ம்

K - உனக்கு என் மேல கோவம் எல்லாம் இல்லல்ல

M - 🤨

K - சொல்லு முல்ல

M - இல்ல

Author - really

K - ரொம்ப thanks

M - உங்க மேல கோவப்பட எனக்கு என்ன உரிமை இருக்கு..

Author - அது matteru

K - 🥺

M - யாரு நீங்க எனக்கு....

Author - இந்த அவமானம் உனக்கு தேவையா கதிரு

M - நீங்க என்னோட அத்த மகன்... என் அப்பாவுக்கு மூத்த புள்ள.... நமக்குள்ள இந்த உறவு மட்டும் தானே இருக்கு.... இதுல எனக்கு உங்க மேல கோவப்பட எல்லாம் என்ன உரிமை இருக்கு..

K - இல்ல முல்ல அது

M - நீங்க தானே சொன்னிங்க... நானே உங்கள கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னாலும் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்கன்னு....

Author - வாயிலேயே மிதி டார்லிங்....

K - இல்ல... நான் அந்த mean ல சொல்லல

M - மீனோ கோழியோ... உங்க மனசுல என்னைக்குமே நான் இல்லைன்னு நீங்க எப்போவுமே சரியா தான் எனக்கு புரிய வைக்கறீங்க... but நான் தான் அத லேட்டா புரிஞ்சிக்கிறேன்

K - என்ன முல்ல நீ... என் மனசுல நீ இல்லைன்னு நான் எப்ப சொன்னேன்

M - அப்படி நான் உங்க மனசுல இருந்திருந்தா இத்தனை வருஷமா என் நினைவா வைத்து இருந்த என் கம்மலை நீங்க என்கிட்ட திருப்பி தந்து இருக்க மாட்டிங்க

K - hei அப்படி எல்லாம் இல்ல

M - நீங்க தான் வெளியிருக்கு கிளம்ப போறேன்னு சொன்னிங்களே...

Author - Get லாஸ்ட் man

M - பின்ன ஏன் இப்போ என்கிட்ட தேவையில்லாம பேசி உங்க நேரத்தை வினாகிக்கிறிங்க...

K - ☹️

M - இப்போன்னு இல்ல.... எப்போவுமே உங்களோட முடிவு சுயநலமானது.... So இனி நம்ம நம்மள பற்றி பேச வேணா.... நீங்க சில வருஷத்துக்கு முன்னாடி விளையாட்டா பேசின வசனத்தை எல்லாம் நம்பி என் வாழ்கைக்கூட அதை connect பண்ணிக்கிட்டு வாழ்ந்தது என்னோட தப்பு... இதுல இனி கண்டிப்பா நான் உங்க மேல கோவப்பட மாட்டேன்... ஆனா உங்க ஆழ் மனசுல நான் இருக்கேன்னு சொல்லிட்டு என்னோட முடிவை கேக்காம நீங்களாவே ஊருக்கு போறேன்னு சொல்லி என் கம்மலை என்கிட்ட கொடுத்தீங்க பாருங்க... அப்போவே எனக்கு நல்லா புரிஞ்சி போச்சு......

K - என்ன புரிஞ்சிது உனக்கு..

Author - ஆங் நீங்க ஒரு (கூ egg )ன்னு

M - எனக்கு புரிஞ்சதை உங்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லைன்னு புரிஞ்சுது...

Author - ரைட்டு

K - என்ன சொல்ற முல்ல நீ.....சத்தியமா எனக்கு ஏதும் புரியல....

Author - ஏம்மா பாப்பா... இப்போ நீ என்ன சொல்ல வர..... இந்த ஆளு உனக்கு வேணுமா வேணாமா.... நீ குழப்புற குழப்புல என் ஆளு குழம்பி போயிட்டாங்க.... சரி.. நான் போய் குழம்புன குட்டையில மீன் பிடிக்கிறேன்.. நீங்க எதையும் பிடிக்காம sorry எதையும் படிக்காம போய் Wrk பண்ணுங்கோ...
Good Mrng....and Happy Week end....
urs 💙💛

Continua a leggere

Ti piacerà anche

83.9K 3.2K 15
மறந்து வாழ துடிப்பவளை நெருங்கும் நேசம்..❤❤
24.4K 1.3K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
15.9K 575 19
a suspense police love story ..read பண்ணி பாருங்க😊
68.5K 2.2K 33
this is my first story padichu parthu sollunga