அனிச்சம் பூ 15

2.5K 100 16
                                    

ஜெயராம் , " செந்தூரனோடு போய்ட்டு என்ன வேனுமோ பர்சேஸ் பண்ணீட்டு வாடா " என்றார் ஜீவியிடம்.
------------

அந்திச் சந்திரனுக்காய் காத்திருந்த கதிரவன் கரையத்தொடங்கி இருந்த மாலை நேரத்தின் நகரத்தில் சாலையில் பயணித்தது செந்தூரனின் கார் ,

" ஜீவிகா உனக்கும் தேவி அத்தைக்கும் ஒரு வாரத்திற்குத் தேவையான ட்ரெஸ் அன்ட் தின்ஸ் பர்சேஸ் பண்ணிக்கோ என்றான் செந்தூரன் "

" ஒருவாரத்திற்கா ஏன் ? "

"ஆமா , நீங்க ரெண்டு பேரும் ஒரு வரத்திற்கு இங்கதான் இருக்கப் போறீங்க" ,

" இல்ல நாளைக்கு நாங்க கிளம்பிடுவோம் , அப்பா சொன்னாங்க "

" நாளைக்கு மாமா மட்டும்தான் கிளம்புறாங்க... உனக்கு காலேஜ் ஒன் வீக் லீவ்தானா ? அதான் அம்மா , உன்னையும் அத்தையும் இங்கேயே இருக்கனும்னு சொல்லிட்டாங்க "

ஜீவிகா யோசைனையாய் தலையசைத்தாள்
' ஒன் வீக்கா ? கடவுளே ! இபப்பவே நான் இவன ஏதோ உலக அதிசியத்தைப் பார்க்கிறது போல் அசந்து போய் பார்த்துட்டு இருக்கேன் , இனியும் இந்த நிலைம நீடிச்சா , நான் மென்டலாத்தான் இங்க இருந்து போகனும் , கடவுளே காப்பாத்து 'மனதுக்குள் புலம்பித் தீர்த்தாள் ,

செந்தூரன் மனதுக்குள் சிரித்தான் , ' உங்க செந்தில் அங்கிள்டயும் , கணேஷ் அங்கிள்டயும் , என்ன சொன்ன? இந்த நிமிஷமே இங்க இருந்து போய்டுவோம் னா ? பார்கலாம்... நீ எப்படிப் போறன்னு ... '

அந்த ஷாப்பிங் மாலின் பார்கிங் ஏரியாவிற்கு வந்தது கூட அறியாமல் ஜீவி சிந்தனையின் வசம் இருந்தாள்...
ஜீவிகா ...செந்தூரனின் அழைப்பில் சுதாரித்தாள் ,

செந்தூரனின் அழைப்பில் சுதாரித்தாள் ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now