முதல் பாடல்:
திங்கள் - மாதம்
உதரம் - வயிறு
திரு - செல்வம் / இட்சுமி
இரண்டாம் பாடல்:
உதிரம் - இரத்தம்
மட்டில்லாமல் - அளவில்லாமல்
மூன்றாம் பாடல்:
மமதை - ஆணவம்
எம்மன்னாய் - எம்+அன்னாய் (எமது அன்னையே)
அழல் - நெருப்பு
அரவணி - அரவு+அணி; அரவு - பாம்பு,
அரவணியான் - பாம்பை நகையாக அணிந்த ஈசன் (சிவன்)
கழல் - பாதம் (ஆகுபெயர்!)
கவின் - இனிமை, அழகு.
YOU ARE READING
அம்மாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்து (கவிதை)
Poetryஎன் அம்மாவின் பிறந்தநாளுக்காய் நான் எழுதிய கவிதை இது. 'ஆசிரிய விருத்தம்' என்ற மரபுக் கவிதை வகையைச் சார்ந்தவை.