பதினாறு பெற்று
பெருவாழ்வு வாழ்கவென
பெற்றோர்கள் வாழ்த்த...வாழ்க வளமுடனென
உற்றாற் உறவினர் வாழ்த்த...வாழ்த்துக்கள் மணமக்களேயென
நண்பர்கள்/தோழிகள் வாழ்த்தகடவுள் தன் ஆயிரம் கதிர்
ஆசிர்வாதங்களை
அள்ளி வழங்கமங்கல நாண்
என் மணி கழுத்தில்
படரும் நாள் எந்நாளோ????---நர்மதா சுப்ரமணியம்
YOU ARE READING
காத்திருக்கும் கன்னிகை
Poetryதிருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக