என்னவனை
காணும் நாட்களுக்காய்
தவிக்கும் நேரங்களில்
கட்டளையிட தோன்றுகிறது
கால இயந்திரத்திடம்...
கால பயணத்தின் மூலம்
என்னை என்
திருமண நாளிற்க்கு
இட்டுச்செல்லும் என்று....-- நர்மதா சுப்ரமணியம்
![](https://img.wattpad.com/cover/131601592-288-k296794.jpg)
YOU ARE READING
காத்திருக்கும் கன்னிகை
Poetryதிருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக
தேடல்
என்னவனை
காணும் நாட்களுக்காய்
தவிக்கும் நேரங்களில்
கட்டளையிட தோன்றுகிறது
கால இயந்திரத்திடம்...
கால பயணத்தின் மூலம்
என்னை என்
திருமண நாளிற்க்கு
இட்டுச்செல்லும் என்று....-- நர்மதா சுப்ரமணியம்