அத்தியாயம் 25

Start from the beginning
                                    

ஹலோ... மீரா... மீரா.. என்று இவன் இங்கு கத்த ,அந்த பக்கமோ கதறல்களும் மிரட்டலுகளுமே கேட்டது.

ஷிட்... ஷிட்... ஷிட்.. எங்கடி இருக்க? என்று தலையை அழுத்தி கோதியவன்.. உடனே  மும்பையில் உள்ள தனது செக்யூரிட்டி ஆஃபீசருக்கு கால் பண்ணினான்..

இரண்டு ரிங்குகளில் கால் அட்டென்ட் செய்யப்பட்டது ..

ஹலோ சார்.. குட் ஈவ்னிங் சார் என்று பவ்யமாக குரல் வந்தது ..

முகுந்த்... நான் இப்போ ஒரு செல் நம்பர் அனுப்பறேன்... அந்த நம்பர் இப்போ எந்த லொகேஷன் ல இருக்குன்னு சீக்கிரம் பார்த்து சொல்லுங்க...

Sure சார்...

அவர்கள் பார்த்து சொல்லும் வரைக்கும் பொறுமை இல்லாது மறுபடியும் அழைத்தான்...

வாட் த ஹெல் .. இன்னும் என்ன பண்றீங்க ...?

சார் 2 மினிட் சார்...

டாமிட்... என்றவாறு கார் சாவியை எடுத்துக்கொண்டு கீழே விரைந்தான்..

அவன் கார் அருகில் வரவும் அவர்கள் லொகேஷன் அனுப்பவும் சரியாக இருக்க... கார் பறந்தது...
.
.
.
கௌசிக் கின் பாடிகார்ட் இருவருக்கும் முகிந்திடம் இருந்து கால் வந்தது ..

ராஜ் அண்ட் வீர் ...கௌசிக் சார்க்கு ஏதோ பிரச்சனை போல...ரெண்டு பேரும் அலர்ட் ஆ இருங்க... க்லோசா ஃபாலோ பண்ணுங்க... Don't hesitate to use the gun... கௌசிக் சார் சேஃப்டி தான் முக்கியம்.

எஸ் சார்...

மறுபடியும் சொல்றேன் பி அலர்ட்..

ஓகே சார்...
.
.
.

பயத்தில் நடுங்கியபடி கால் லை கட்டிக்கொண்டு  அந்த அறையின் மூலையில் அழுது கொண்டு இருந்தாள் மீரா...

ஒருமணி நேரம் முன்பு அவள் இங்கு வந்தபோது பயம் இருந்த போதும், வீட்டிற்கு தானே வந்திருக்கிறோம் என்ற தைரியம் இருந்தது... ஆனால் அந்த ராகுல் உள்ளே அழைத்து வந்த பின்பு தான் தெரிந்தது எப்படி வந்து சிக்கியிருக்கிறாள் என்று.

வீட்டிற்குள் மீரா வை அழைத்து வந்தவன் ..

வெல்கம் டூ மை ஹவுஸ் மீரா..

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now