அம்மா...உலராத...அப்பா என்ன தாத்தா மாதிரி லூசுனு நினைச்சியா??😬
இங்க பார்டி.....யாரு எப்போ எப்டி மாருவாங்கனு நமக்கு தெரியாது😬😬😬....
இப்போ நான் என்னதான் பண்ணனும்???அதையாவது சொல்லி தொலை👿👿அவள் கடுப்பானால்....
இப்போவே சொன்னா கண்டிப்பா வேணாம்னு தான் சொல்லுவா🤔🤔ena மனதில் நினைத்த கஸ்தூரி.....மகளிடம் மாற்றி கூறினாள்...
இங்கேயே படி.. இங்கேயே இருந்தா அந்த வீரா உங்க அப்பாவ கவுக்காம பாத்துக்கலாம்...😬😬😬..அதோட எதாவது ஒரு வாய்ப்பு கிடைச்சா அவனையும் அவுங்க ஆத்தாளையும் இந்த வீட்ட விட்டு தொறத்திடலாம் 😬😬😬😬😬..ஓடி போனவளுக்கு சொத்து கேட்குதா??இங்க உண்மையான மகன் புள்ள வாரிசாக நான் ரெண்டு பெத்துறுக்கேன் 😠😠அந்த கிழம் அவனுக்கு எழுதி வச்சிருக்கு😠😠😠
தாயின் தூபம் நன்றாக வேலை செய்தது😨😳..... ஜனனி யோசிக்க ஆரம்பித்தாள்...
சரிம்மா.......அந்த வீரா சின்ன வயசுல அடிச்சதே எனக்கு இன்னும் மறக்கல மா....😠😬😬அப்பா என்கூட 1 மாதம் பேசல...தாத்தா அவர் வீட்டுக்கு கூட என்ன வரவிடல 😬😬இந்த தடவ அவனை. வேற விதமா டீல் பண்ண போறேன்மா👿👿👿👿அவள் என்ன செய்தாள் என்பதை மறந்து போனாள் 😳மீண்டும் அதே தவறை ஆரம்பித்தாள்......
அதன் ஆரம்பமாக ரேவதியிடம் நன்றாக பேசினாள்.....அவரும் பழசை மறந்து மருமகளிடம் நன்றாக பேசினார்...😊😊அன்பை பொழிந்தார்...😊😊
சில நேரங்களில் ஜனனி அவர் அன்பில் தடுமாறினாலும் கஸ்தூரி தூபம் நன்றாக வேலை செய்யும் .....இந்த உன் அப்பாவின் சொத்துக்காக இருவரும் போடும் நாடகம் என ஏத்தி விட்டார்😬😬😬😠😠..அதற்கேற்றார் போல் பிரபா கஸ்தூரியிடம் முகம் கொடுத்து பேசாமல் ரேவதியிடம் மட்டும் நன்றாக பேசுவார்......😬😬கஸ்தூரி குணம் பிடிக்காமல் அவர் விலக அது மகளிடம் தவறாக சித்தரிக்க பட்டது அவர் அறியாமல் போனார்...😬😬
வீராவிற்கு ஜனனி தன் தாயிடம் நன்றாக பேசுவது சந்தோஷமாக தான் இருந்தது...😐😐ஒரு புறம் பவி மனதில் இருந்த நட்பு காதலாக மாறியது 😍😍😍😍....இந்த காதலால் தன் அனைத்தும் பறி போக போகிறது என தெரியாமல் 😖😖😖😖😖...சரியாக அங்கு பவியின் காதலுக்கும் ஜனனி ஆப்பு வைக்க அந்த கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள் 😓😓😠😠😠😠
![](https://img.wattpad.com/cover/300446084-288-k836589.jpg)
ČTEŠ
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
Povídkyதன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
மறுமுறை ஏற்பாயா 8💓💘
Začít od začátku