தமிழ் பேசும் இளைஞர்களுக்கு கடவுளின் அன்பினை, அவர்கள் புரியும் பாணியில் சொல்ல விளையும் ஒரு சிறு முயற்சி தான் இந்த "நெஞ்சைத் தொட்டு" தொடர். ஒரு இளைஞனாக நான் கடந்து வந்த பாதையின் அனுபவங்களை வரிகளாக்கி புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிறேன். இது இளைஞருக்கும், மனதில் இளைஞராக உள்ளவர்களுக்கும் (for the young & the young at heart) உபயோகமுள்ள ஒரு தொடர். வாசியுங்கள். பிரயோஜனமாக இருந்தால், மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் (Kindly share). அன்புடன், சாம்ராஜ் ஹாப்பர்
10 parts