பலர், தனது வாழ்வில் சிலவற்றிற்கு பயந்து இருக்கலாம். சிலர், அந்த பயத்தினை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு இருக்கலாம். அப்படி சிலருள் இருந்த கந்தன் அவர்கள் தனது வாழ்வில் ஏற்பட்ட பய உணர்வை எவ்வாறு எதிர்கொண்டார்?
காணுங்கள்!
பலர், தனது வாழ்வில் சிலவற்றிற்கு பயந்து இருக்கலாம். சிலர், அந்த பயத்தினை வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு இருக்கலாம். அப்படி சிலருள் இருந்த கந்தன் அவர்கள் தனது வாழ்வில் ஏற்பட்ட பய உணர்வை எவ்வாறு எதிர்கொண்டார்?
காணுங்கள்!
இது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை