நினைவுகள் 8

1K 35 15
                                    

அமலா "ஏய்..அம்மு எத்தன தடவ சொல்லறது அக்காவ அப்படி கூப்பிடாதனு... " எனக் கூறி அக்க்ஷராவின் காதை திருகினார். "நல்ல இரண்டு போடுங்க அமுல் பேபி😡😡😡... "என்று கோவமாக முறைத்தாள் ஹனி.

இதைப் பார்த்த நந்தினியின் கண்களில் கண்ணீர் ததும்ப. அனைவரும் அங்கு வந்த நந்தினியை பார்த்தனர். அக்க்ஷரா "அண்... ஆஆஆஆ!!! ..." என கத்த. அவள் நந்தினியை அண்ணி என்று அழைக்க முயன்றதை அறிந்த ப்ரியா அம்முவின் காலை மிதித்தாள். பெரியவர்கள் அனைவரும் அக்க்ஷராவை பார்க்க "இல்ல ... கால் ல இடுச்சு கிட்டேன், அவுங்க நந்தினி என் bus friend🚍, clg first year படிக்கிறாங்க... " எனக் கூறி சமாளித்தாள்.

நதியா "என்ன ஆச்சு நந்தினி, ஏன் டா அழுகுர... "என்று வினவ, " ஒன்னும் இல்ல மா, இவங்க ஊட்டிவிடுறத பார்த்து... எனக்கு என் அம்மா நியாபகம் வந்திருச்சு, அம்மா இப்ப இல்லை அதான்... " என சிரிக்கமுயன்று தோற்றாள்.

அவள் பேசியதை கேட்ட அனைவரும் ஒரு நிமிடம் உரைய, முதலில் சுதாரித்த சௌந்தரியா நந்துவின் கண்ணீரை துடைத்து, அவளுக்கு உணவை ஊட்டினார். நந்தினியும் அதை மகிழ்ச்சிவுடன் வாங்கி கொண்டு அவரை இருக்கி அனைத்துக் கொண்டுடாள். பின்னர் அவள் குடும்பத்தை பற்றி விசாரிக்க அவள் தனது பெற்றோர் பெயரை கூறியதும் "சுரேஷ் அண்ணன் பெண்ணா நீ.. " என ஆச்சிரியதுடன் கேட்டார் சௌந்தரியா. "அவரை தெரியுமா பெரிம்மா.. " என்று ப்ரியா கேட்டாள்.

சுரேஷ் நந்தினியின் அப்பா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

சுரேஷ் நந்தினியின் அப்பா


"அவரு எனக்கு ஒருவகையில அண்ணா தான், இனி நீ என்ன அத்த தான் கூப்பிடனும் " என்று அன்பு கட்டளையிட, அமலாவும் அவளை கட்டித் தழுவ, நந்தினியோ மனதில் "next two wicket out!!.. " என்ற சந்தோஷத்துடன் சரி என்று தலையாட்டினால்.

நினைவுகள் நிஜமாகும்(on Hold)Where stories live. Discover now