பனாரஸிற்கு அருகில் உள்ள சிறியக்கிராமம், அதில் பனாரஸ் போன்றே கோவில்களும் , பூசாரிகளும் வேதம் அறிந்த வித்வன்களும் வசித்துவந்தனர்..
அதிகாலை நேரம் , சிவனிற்கு பூஜை செய்ய , கங்கையின் நதியின் நீரை எடுத்து மந்திரங்கள் ஓத , அந்த புனித நீரில் குளித்துவிட்டு , சிவனிற்கு பூஜை செய்ய சென்று கொண்டு இருந்தாள்..
வித்யா:
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அதேநேரம் , " வித்யா... வித்யா ..." என்று ஹேமா கத்திக்கொண்டு இருந்தாள். கௌசல்யா ஹேமாவிற்கு காபி கொண்டு வந்து தர , அவள் வித்யாவை திட்டிக்கொண்டு இருந்தாள்.
ஹேமா:
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.