சிந்தையில் நீதானே 19❣️

354 21 8
                                    

சரத்..என்னப்பா நீ மட்டும் வந்திருக்க??
சங்கி எங்க??

அவ இருக்க வேண்டிய இடத்தில இருக்கா அம்மா😊😊..

இனிமே இங்க வர மாட்டாளா??

அவர் கேட்டதும் தாயை பார்த்து புன்னகைத்தான்😊😊...

உனக்கு அவளை புடிச்சுருக்காப்பா??

அதற்கும் புன்னகை மட்டுமே....😊அவ கூட இருந்தா இந்த புன்னகை எப்பவும் என் கூட இருக்கும்னு தோனுதுமா 😊..ரொம்ப நாள் ஆச்சு எனக்கு பசிக்குது..சாப்பாடு ஊட்டி விடுறீங்களா???

உடனே ஓடி சென்று உணவை வைத்து அவனுக்கு ஊட்டி விட்டார்...😊

விக்டர் என்ன ஆச்சு பா??

ரொம்ப நாள் ஒளிய முடியாது மா...நாளைக்கு அவுங்க வீட்டுக்கு போனும்...😊

அவன் சாப்பிட்டு அவன் அறைக்கு செல்ல போக...

கண்ணா..

என்னம்மா.??

இன்னிக்கு என் கூட படுக்குறியா??ரொம்ப நாள் ஆச்சு😊😊..மனசு எதோ ஒரு மாதிரி இருக்கு...😐

சரிம்மா...வாங்க😊..

🌺🌺🌺🌺

ஏனோ சங்கிக்கும் உறக்கம் வரவில்லை...

போனை எடுத்தாள்...அவன் நம்பருக்கு கால் பட்டன் அழுத்த..பின் கட் செய்ய..இப்படியே இருந்தாள்...அவனிடம் ஆரியனை பார்த்த உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்பினாள் 😍😍😍😍...
கேலரி சென்றவள் அவன் படங்களை பார்த்து கொண்டே எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை😊😊😊

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மறுநாள்....

Breaking news....

ஆர்யன் 2 செயற்கைகோள் விண்ணில் ஏவும் பணி துரித படுத்த பட்டுள்ளது...
ஆர்யன் 1 விஞானி DR. சங்கீர்த்தனா மீண்டும் குழுவில் இணைந்துள்ளார்....
அவர் செய்தியாளர்களை சந்திக்கிறார்....அதை காண்போம்...

மீண்டும் குழுவில் இணைந்து உள்ளது எப்படி இருக்கு மேடம்??

ரொம்ப சந்தோஷமா இருக்கு...மீண்டும் தாய் வீடு வந்த உணர்வு😊..என்னை இது வரை கொண்டு வந்த ...என் மேல நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி🙏😊..எல்லாத்துக்கும் நான் வேண்டுற அந்த கண்ணன் தான் காரணம்😉

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now