ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் அவனுடைய பேபி எப்பொழுதும் தனிமையில் இருப்பதை பார்த்த அவன் எப்படியாவது அவளிடம் சென்று பேச வேண்டும் என்று முடிவு செய்தான். அப்படி ஒருநாள் பேச சென்ற போதுதான் அவள் விஷ்ணு பற்றி புலம்பிக்கொண்டு இருந்தாள். அவன் அவளுடைய காதலனை பார்க்க முடியாமல் இருக்கிறாளா அல்லது காதல் தோல்வியினால் இவ்வாறு இருக்கிறாளா என்று எண்ணி அந்த இடத்தை விட்டு அகல முடிவு செய்தான்.

ஆனால் ஏனோ அவனுடைய மனம் வலித்தது அதனால் அவளிடம் பேசவேண்டும் என்ற முடிவை கைவிட்டு விட்டு தூரத்திலிருந்தே அவளைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் அவன் எப்போதும் தனிமையில் இருப்பதை பார்த்தவன். அவள் பக்கத்தில் சென்று அவள் பேசுவதை தொடர்ந்து கேட்க ஆரம்பித்தான்.

அப்போதுதான் அவனுக்கு தெரிய ஆரம்பித்தது அவள் மிகவும் வருத்தமாக குழம்பி தள்ளுவது தன்னுடைய தோழியை நினைத்து என்று அதை அறிந்த போது அவனுடைய மனம் மிகவும் பரவசம் அடைந்தது. அதிலிருந்தே தான் அவளை எவ்வளவு விரும்புகிறோம் என்ற விஷயத்தை ஹரி உணர்ந்து கொண்டான்.

அதனால் அவரிடம் இதைப் பற்றி நேரடியாக பேச முடிவு செய்தான் அதே போல் அவள் முதல்வரிடம் முடித்து ஊருக்கு கிளம்புவதற்கு முன்பு அனைத்தையும் சொல்லியும் விட்டான் ஆனால் அவள் பதில் கூறுவதற்கு முன்பாகவே அங்கிருந்து சென்று இருந்தான். அதற்கு முக்கிய காரணம் நிச்சயமாக மகிழ்கிறேன் தன்னுடைய காதலை ஏற்க மாட்டாள் என்பதை அவன் அறிந்து இருந்தான் அதனால் அவள் பதிலுக்கு நிற்காமல் சென்று விட்டான்.

அதே போல் அவள் மறுபடி வந்தபோது தன்னைப் பற்றி அவன் நினைத்துக் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன். தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டதாக முடிவு செய்து சென்றுவிட்டான். ஆனால் ஒரு விஷயத்தை விளையாட்டாக எடுப்பது ஏதாவது சிக்கலில் தன்னுடைய காதலை கொண்டு சென்று விடுவோம் என்று நினைத்து பயப்படத் தான் செய்தான். ஆனால் தான் அவ்வாறு பேசி சென்ற பிறகு மகிழினி சிரித்தது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

விழியின் ஒளியானவள் (முடிவுற்றது)Where stories live. Discover now