தூரமாய் இருக்கும் உனக்கு என்னால் என்ன பரிசு தரமுடியும், என் காதலை தவிற. ஆசையும் கனவும் கற்பனையும் கலந்து ஊட்டுகிறேன் ஏற்றுக் கொள் என் அன்பே. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் வருங்கால காதல் கணவா !!! உனக்கு தெரியும் இது யாரோவால் நமக்காக செதுக்கிய கல்வெட்டு என்று அதில் உனக்காக நான் தீட்டிய வரி எது என்று உன்னால் மட்டுமே கண்டுக்கொள்ள முடியும்.... ஏற்றுக் கொள் எனது வரியை மட்டுமாவது....