இதய திருடா

By kuttyma147

641K 17K 2.6K

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இ... More

1
2
3
4
5
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
:)
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
நன்றி
50.Epilogue
மீண்டும் ஒரு கதையுடன்

6

13.1K 332 43
By kuttyma147

ஆதிராவை எங்கு தேடியும் கிடைக்காத விரக்தியில் நாள்வரும் வீடு வந்து சேர்ந்தனர்.
தான் பெற்ற மகள் எங்கு இருப்பாள் அவளுக்கு என்ன ஆனது என துடிக்கும் இரு இதயங்கள் ஒரு மூலையில் அமர்ந்திருக்க தன் உயிர் தோழி் நிலை என்னவோ என பதறியபடி பாரதி ஒரு மூலையில் அமர்ந்திருக்க  ,இந்நிலையிலும்ஆதராவின்
மேல் தவறான  எண்ணோட்டங்களை படரவிட்டபடி சந்திரா ஒரு மூலையிலும் அமர்ந்திருக்க. அந்த வீடே கலையிழந்து கிடந்தது.
.
.
.
.
.
மயக்கம் தெளிந்து சுற்றும் முற்றும் நோட்டமிட்டவள் தான்  ஓர் அறையினுள் இருப்பதை உணர்ந்தாள்.

நான் எப்படி இங்க.... நான் நான் பாரதிய பிக்கப் பன்ன கிளம்புனே அப்றம்,.,..

ஆதிரா வீட்டை விட்டு கிளம்பியபின் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில வண்டி சென்று கொண்டிருக்க ஆதிரா என தன் பெயரை யாரோ அழைப்பதை  கேட்டவள் சட்டன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தி  திரும்பி பார்க்க அங்கு ஒருவன் ஆதிராவை  நோக்கி வந்து  கொண்டிருந்தான். பார்ப்பதற்கு அவன் டீசன்ட்டாக, படித்தவன் போல்  இருந்தாலும்  ஒரு வித பயம் அவள் மனதில் இருக்கத்தான் செய்தது.

எஸ்  நான் தான் ஆதிரா நீங்..,... என பேசி முடிப்பதற்குள் அவன் கையிலிருந்த  கைக்குட்டை அவளின் நாசியை மூடியிருந்தது.
அடத்த நொடி மயங்கியவளை காரில் கிடத்தி விட்டு காரில் விரைந்தான்.

பொட்டில் அடித்தார் போல் அனைத்தும் விளங்கியது . தான் கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தவள் அடுத்தநொடி அந்த அறைக்கதவினை திறக்க முயன்றால். ஆனால் வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது.

"ப்ளீஸ் யாராவது இருந்தா கதவ திறங்க என்ன விட்டு்ருங்க நாளைக்கு எனக்கு கல்யாணம் நா போகனும் ப்ளீஸ் என்ன எங்க வீட்ல தேடுவாங்க..,திறங்க".,, என கதவு உடையும் அளவிற்கு தட்டியவள் கதவு திறக்கப்படவில்லை என்றவுடன் கதவின் மீதே சரிந்து அமர்ந்தபடி அழத்தொடங்கினாள்.

இதை அனைத்தையும் வெளியில் நின்று கேட்டுக்கொண்டிருந்தவன் மனம் கேட்காமல் மதனிற்கு கால் செய்தான்.

"டேய் அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சிடா ரொம்ப அழறாங்க நான் வேனுனா அவங்ககிட்ட உண்மைய சொல்லிடவா"...

"வேண்டா நானே வந்து அவள சமாதானபடித்திக்கி்றேன். இன்னக்கிதான் அவ அழுகுற கடைசிநாளா இருக்கும்டா என்ன நம்பு டா ப்ளீஸ்."...என்றவனை வற்புறுத்தாமல்

"ம்ம்ம்."...என்று போனை கட் பன்னவன் ஆதிராவின் அறையை ஒருமுறை பார்த்துவிட்டு தனக்கான அறையில் புகுந்துக்கொண்டான்.
.
.
.
.
.
அழுதக்களைப்பில் ஆதிரா உறங்கிப்போனாள்.

மறுநாள் காலை.,..,..

மச்சான் வந்துட்டியா  போய் அவங்கள சமாதானப்படுத்தி சாப்பி்ட வை  நான் போய் கல்யாண வேலையப்பாக்குறேன் என்ற சக்தி கிளம்ப எத்தனிக்க அவன் கரம் பிடித்து

"தேங்ஸ்டா"...என்றவனின் தோளில் கைவைத்தவன்...

 " நீ எனக்கு காலேஜ் படிக்கும்மோது எவ்வளோவோ உதவி பன்னிருக்க உனக்காக இதக்கூட பன்ன மாட்டனா  இதுக்கு எதுக்குடா தேங்ஸ்லாம். சரி நான் போய்ட்டு கொஞ்ச நேரத்துல வந்தறேன் ரெடியாருங்க"... என அவன் பதிலுக்கு காத்திராமல் வெளியே கிளம்பிச்சென்றான் சக்தி.
.
.
.
.
.

அங்கு வருணோ சக்தியின் மீது கோபமாக இருந்தான்.

"அப்படி என்ன வேல அவனுக்கு என்கிட்ட கூட சொல்லாம வரட்டும் இருக்கு அவனுக்கு"...
.
.
.
.
.
கதவு திறக்கும் ஓசைக்கேட்டு விழித்தவள் உள்ளே நுழைந்தவனை பார்க்க அதிர்ச்சியும் கோபமும் ஒரு சேர வந்தது.

"நீயா?....நீ எதுக்குடா என்ன இங்க கூட்டிட்டு வந்த?... ஒழுங்குமரியாதையா என்ன விட்டுடு."...

"எதுக்கா .,., நான் பட்ட அவமானத்த நீ அனுபவிக்க வேண்டா அதுக்குத்தான் "...என கூறி ஏளனமாக சிரித்தான்.

"சீ் பொறுக்கி தப்பு பன்னது நீ அதற்க்கான தண்டனைய தான் அனுபவிச்ச"...

(ஒரு முறை தன் அம்மாவின் ஹெல்த் செக்கப்பிற்கு ஹாஸ்பிட்டலுக்கு மதன் சென்றிருந்தான் .அங்குதான் தான் ஆதிராவை முதல் முறையாக பார்த்தான் .அவள் அழகில் மயங்கியவன் அவளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொண்டான். ஆதிராவிடம் தன் விரும்பத்தைக்கூற அவள் மறுத்துவிட்டால் ஆனாலும் மதன் அவள்  பின் சுற்றுவதை விடவில்லை ஒரு நாள் மாலில் "ஹேய் நில்லுடி நான் பாத்துட்டே இருக்கன் ஓவரா பன்னற என்ன அழகா இருக்கனு திமிரா? ...என நிறுத்தியவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு.. "இந்த அழக அழிக்க எனக்கு ஒரு நிமிஷம் போதும்."...என்றான்.

"நான் தா புடிக்கலனு சொல்றேன்ல ஒழுங்கா போயிடு.,. இல்லனா மரியாத கெட்ரும் ....பொறுக்கி.",..

"ஏன் என்ன புடிக்கல? .என்கிட்ட பணம் இல்லையா? அழகில்லையா? ,..ஏன்டி என்ன வேணானு சொல்ற"...

"உன் அழகையும் பணத்தையும் நீயே வச்சுக்க .எனக்கு புடிக்கல."...

"இல்ல எனக்கு நீ வேணும்.நான் உன்ன விடமாட்டேன் ."...என்றவன் ஆதிராவின் கையை பிடித்திழுக்க அவன் கையை உதறிவிட்டு வேகமாக சென்றவளின் முன் வந்து நின்றவன் .

." சரி  விடு நீ என்ன லவ் பன்ன வேண்டா அதுக்கு பதிலா ... என்கூட ஒரு நா".....என முடிக்குமுன் அவளின் கை அவன் கன்னத்தை பதம் பாரத்திருந்தது பின் அங்கு கூட்டம் கூட.." தொலச்சிடுவேன் ராஸ்கல்"... என்றபடி அங்கிருந்து
நகர்ந்தாள்.  சிறுவயதிலிருந்தே மதன் தனக்கு பிடித்த ஒன்றை அடையாமல்விட்டதில்லை. முதன்முதலாக ஒரு பெண்ணின்  மீது ஆசைப்பட்டிருக்கிறான். ஆனால் ஆதிரா அவனை உதாசினப்படுத்தியால் கோவத்தில் தான்  பேசியது தவறு என்பதை உணரவில்லை. சுற்றியுள்ள அனைவரும் அவனை பார்த்தபடி முனுமுனுக்க அவமானத்தில் முகம் சிவந்தவன் போபத்தில் பழித்தீர்க்கும் எண்ணத்தை உருவாக்கிக் கொண்டான்.)

"மேரேஜ்க்கு அங்க எல்லாம் ரெடி இங்கப் பார் தாளி கூட வாங்கிட்டேன் "... என்று உள்ளே நுழைந்த சக்தியிடம்.

"கல்யாணமா யாருக்கு மச்சி ...என்ற மதனை முறைத்த சக்தி.

"விளையாட்ற நேரம் இல்ல மதன்.நல்ல நேரம் முடியரதுக்குள்ள நாம அங்க போயாகனும்"...என்றான்.

"உன்மையதான் சொல்றேன் நான் கல்யாணம் பன்ன இவள கூட்டி  வரல இது வேற கணக்கு"...என்றவனின் முகம் நினைத்தது நடந்த சந்தோஷத்தில் பளபளத்தது.
மதனின் பதில் சக்தியின் தலையில் இடி விழுந்தது போல் உணரச்செய்தது. அதிர்ச்சியில் அசையாமல் நின்றிருந்தான்.

Thozhargalay oru ponnukitta unga viruppatha soldrappo avanga soldradhaium konjam kaadhu kuduthu kellunga avangalukunu oru kudumbam iruku avanga adha manasula vachi dhan ungala vendanu soldranga adha purinjikonga adhuku poi pazhi vangurenu face la acid adikradhu aprm avangala vachi thappana video creat panni adha publish pandradhu idhellam andha ponnamattum illa avaloda family um paadhikum.

Thozhigalay oru paiyan ungala virumbrenu sonna na avanuku puriura maari eduthu sollunga because ponnungaluku dha first maturity varum aprm dha pasangaluku varum .adhanala dha mrg ku ponnoda age kammiyaum pasangaloda age adhigamaum irukanumnu soldrangà. Avanga manasa kashtapaduthramaari words use pannadinga.

யார் மனதையும் கஷ்டப்படுத்திருந்தா மன்னிக்கவும்.

Continue Reading

You'll Also Like

76.8K 2.5K 44
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
470K 12.6K 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று...
367K 12.2K 54
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அ...
213K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...