ஹலோ....அம்மா...
சரத்..எங்கப்பா இருக்க????
வழில ஒரு ஆக்சிடென்ட் மா....அதான் வர முடில...
ஐயோ..உனக்கு ஒன்னும் ஆகளைல😨😨
எனக்கில்லை மா...வேற ஒருத்தருக்கு...சரி நீங்க சொல்லுங்க...கீது எப்படி இருக்கா???
கீதுவுக்கு பழைய ஞாபகம் வந்துடுச்சி பா😕😕😕
அந்த புறம் பலத்த அமைதி....😓😓😓
அப்.. அப்டி..அப்படினா???அம்மா😓😓..என்னை..அதாவது நம்மை😕😕😓😓.. கீத்து????அவனால் அதை சொல்லவும் வாய் வர வில்லை...😥😥
அவ கண்ணை திறந்து என்னை பார்த்து முதலில் கேட்ட கேள்வி???நீங்க யாரு???😖😖
ஃபோன் வைத்து விட்டான்....நடந்து விட்டது..எது நடக்க கூடாது என நினைத்தானோ அது😖😥😥😥...
அவனை வெகு நேரம் யோசிக்க விடாமல் மருத்துவரின் அழைப்பு நினைவுக்கு கொண்டுவந்தது....
சரத்....
என்னாச்சு டாக்டர்..அந்த பையன்????
தலையில பயங்கர அடி...ஸ்கேன் ரிப்போர்ட் இன்னும் வரல....வந்தாதான் சொல்ல முடியும்😕😕.... கால் எலும்பு உடைந்து போய்டுச்சு..😕கிட்டத்தட்ட 6 மாதம் ஆகும் எழுந்து நடக்க😥😥..அவுங்க வீட்ல சொல்லியாச்சா???
அந்த ஆள்..யாருனு தெரியவே இல்ல டாக்டர்...அவரோட ஷர்ட், பேண்ட் எதுலயும் எந்த ஒரு id கார்டும் இல்ல😕😕..விசாரிக்க சொல்லிருக்கேன்...😕
சரி....இன்னொரு விஷயம்...லாரி ஒரே பக்கம் மோதின மாதிரி இருக்கு சரத்😕😕..சரியா பிளான் பண்ணி மோதுனா எப்படி இருக்குமோ அது போல???
என்ன சொல்ல வர்றீங்க டாக்டர்??இது திட்ட மிட்ட கொலை முயற்சினு சொல்றீங்களா???
நார்மல் ஆக்சிடென்ட் நிறைய பாத்துருக்கேன் அதுக்கும் இதுக்கும் வித்யாசம் இருக்குனு சொல்றேன்😕😕😕
சரத் யோசித்தான்..🤔🤔பாக்குறேன் டாக்டர்.. விசாரிக்கிறேன்..
ஓகே...
டாக்டர் ஒரு நிமிஷம்.... பைத்தியமாக மாறி..அவுங்களுக்கு மீண்டும் சரியானா பைத்தியமா இருந்த நாட்கள்.அதில் சந்தித்த நபர்கள் எல்லாம் மறந்து போய் விட்டால்...😥😥திரும்ப எப்பவும் ஞாபகம் வராதா???😨
வாய்ப்பில்லை சரத்... 100க்கி 96 பேருக்கு நினைவு இருக்காது...😓😓
ஓகே டாக்டர் thank you..😐😐
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
தன் முன் இருந்த ஸ்க்ரீனில் ஓடி கொண்டு இருந்த வினோத் ஆக்சிடென்டை பார்த்து வினோ..😨😨என கதறினாள் ஏஞ்சல்....
அவனுக்காக அவள் அழுவது விக்டருககு பிடிக்கவில்லை😥😥தனக்காக அவள் மனம் துடிக்க வேண்டும்...வினோ வினோ வினோ..இந்த பெயர் கூட அவள் நினைவில் இருக்க கூடாது😓😓அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்..👿👿
ஏய்..அழாத டி...அழுதா..இழுத்துட்டு இருக்குற உயிரையும் மொத்தமா முடிச்சுடுவேன்...அவன் குரலில் சொன்னதை செய்வேன் என்ற திடம் இருந்தது... 😣😣
கஷ்டபட்டு அழுகையை கட்டுப்படுத்தினால் ஏஞ்சல்...😥😭..
யாருக்கும் தெரியாம சார்.. போலீச பாக்க போறாரு..அதுவும் அந்த யுக பாரதி வீட்டுக்கே போறாரு👿👿👿....அதான் இப்படி அடி வாங்கி இருக்காரு...அவன் எந்திக்கவே 6 மாசம் ஆகும்😂😂😂😂😂..
அவள் ஒன்றும் பேசவில்லை....
என்ன அமைதியா இருக்க???
உன் பாவ கணக்கு கூடிட்டே போகுது விக்டர்...கண்டிப்பா இதெல்லாம் கடவுள் பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டாரு 👿👿👿
சந்தோஷம்😂😂..எனும் போதே ஃபோன் அடித்தது...
சரத் அம்மா...
எடுத்து காதில் வைத்தான்...
அம்மா...
விக்டர்...எங்கடா போன??இங்க சங்கிக்கு ஞாபகம் வந்துடுச்சு....அவ ட்ரீட்மெண்ட் க்கு ஒத்துழைக்க மாட்டிங்குரா??அவளுக்கு உன்ன ஞாபகம் இருக்குமல்லவா?? நீ கொஞ்சம் வா..😕😕😖😖
நினைவு திரும்பிடுச்ச்சா???இதோ வந்துட்டேன்மா 😂😂😂..
போனை அனைத்தவன்.. ஏஞ்சலை உள்ளே வைத்து கதவை பூட்டி வண்டியை எடுத்து பறந்தான்...ஆடு தானா வந்து சிக்குதே என மனதில் நினைத்து கொண்டே👿😕😓
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
யுகா...வர சொல்லிட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..
போனை பார்த்து கொண்டு இருந்த யுக பாரதி அவனின் கேள்விக்கு விடையாக அந்த போனை அவனிடம் காண்பித்தாள்...
அதை பார்த்தவன் அதிர்ந்தான் 😨😨😨..இது தான் காலைல ஆக்சிடென்ட் ஆகி நான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தவர்...இந்த ஃபோட்டோ??உனக்கு?¿
இது தான் வினோத்...காலைல என்கிட்ட complaint கொடுத்துட்டு போனவர்..😨 ஆக்சிடென்ட் கேஸ்..விசாரணையில் ஆள் யாருனு தெரியல..அதுனால எல்லா ஸ்டேஷன்களுக்கும் அனுப்ப பட்ட படம் இது😓😓😓😓😓..நீதான் இவரை காப்பத்தினியா???
ஆமா...இது தான் ஏஞ்சல் லவ்வர் ஆ??
ஆமா...அப்படித்தான் சொன்னாரு..என பேசி கொண்டு இருக்கும் போதே..may I come in.. என்ற சத்தத்துடன் வந்தான் அக்னி..
மச்சி எப்படி இருக்க??😂😂😂
சூப்பர் மச்சி??சிபிஐ இப்போ பிரதமர் லெவலுக்கு ஃபேமஸ் ஆகியாச்சு போல??😂😎
ஏண்டா நீ வேற??
சரி...நம்ம பேச வந்தத பேசுவோமே...யுகா சொன்னாள்..
வினோத் சொன்னது உண்மைனு நீ எப்படி நம்பின யுகா???
முழுசா நம்பவும் இல்ல..நம்பாமயும் இல்ல..😓😓ஆனா உன் நண்பன் விக்டர் இதை உன்கிட்ட சொல்லலனு நீ சொன்னப்போ தான்...வினோத் சொன்னது உண்மையா இருக்குமான்னு யோசிச்சேன்....
இப்போ நீ விக்டரை சந்தேக படுறியா??😓
தப்பில்லயே???இப்போ விக்டருக்கு ஃபோன் போடு..என் முன்னாடி பேசு..
சரத் ஃபோன் போட்டான்... ஹாஸ்பிடலுக்கு அப்போது தான் அவன் போய் கொண்டு இருந்தான்😐😐
ஹலோ...
விக்டர்.....ஏஞ்சல் எங்க???
😨😨😨😨😨😨....அவ..அவ...காணாம போய்ட்டா டா 😨😨😨😨😨
இத நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல???
ஏற்கனவே அவள் அப்பா..போலீஸ்ல complaint பண்ணிட்டாங்க....நீயும் சங்கி கேஸ்ல பிஸி..😕😕😕அதான்......
ஏஞ்சல் இதுக்கு முன்னாடி காதலிச்சாலாமே யாரையோ ??அது உனக்கு தெரியுமா???
தெரியும்.. என்கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொன்னா!!!😨😨ஆனா அதுகுள்ள.,..
போனை வைக்க சொல்லி யுகா சொன்னாள்...
சரி விக்டர்..அப்புறம் பேசுரேன்..என போனை வைத்தான்😕
இப்போ இவன் பேசுனதை வைத்து இவன் தான் ஏஞ்சலை கடுத்துனானு சொல்ல போற அதானே??சரத் குரலில் கடுப்பு வெளிப்படையாகவே தெரிந்தது😠😠😣😣...
அது பாரதிக்கு புரிந்தாலும்....
அவள் ஆமா..என்றே கூறினாள்..
சந்தேக படுறதுல தப்பில்லையே சரத்...
அவ சந்தேக பட்டா கண்டிப்பா அதுல விஷயம் இருக்கும் சரத்..அக்னி பேசினான்...
விக்டர் பிறந்ததுல இருந்து என் கூட இருக்கான்😕..👿..
அப்படியா அவன் ஊருக்கு வெளியே ஒரு பங்களா வாங்கி இருக்கான் தெரியுமா??
சரத் திகைத்தான்😨😨..அது அவனுக்கு தெரியாது...
அவன் கல்யாணம் நின்னதுல இருந்து அடிக்கடி அந்த பங்களாவுக்கு போறான் தெரியுமா???
😨😨😨😨😨😨😨😨😨..
அக்னியை வச்சு நல்லா விசாரிச்சு பாத்துட்டு தான் சொல்றேன்..இதுக்கு மேல உன் இஷ்டம்..
😕
சரத் அக்னியை பார்க்க..அவன் ஆம் என தலை ஆட்டினான்😨😨
சரத் அங்கிருந்து ஒன்றும் பேசாமல் கிளம்பினான்..
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இரவு 12 மணி ஆகி விட்டது..காலையில் இருந்து அலைச்சல்...ஆனாலும் மனம் அவன் கித்துவை பார்க்க ஏங்கியது..😕😕
எப்போது இருந்து அவள் உன் கீது ஆனாள்??என மனம் கேட்க..அவன் பதில் சொல்லவில்லை.😕
தேவி தூங்க வில்லை....மகனை பார்த்து எழுந்து வந்தார்...
சரத்...
அவளை பார்க்கணும் மா😖😖.. தூங்கல அவ.. நீ உள்ளே போ..
அவன் மெதுவாக உள்ளே நுழைந்தான்...
காலையில் இருந்து யாரிடமும் பேசாமல் கண்களில் வழியும் கண்ணீரையும் துடைக்க தோன்றாமல்😖😖 விட்டத்தை பார்த்தவாறு படுத்து இருந்தாள்😕...சங்கி..
கதவு திறக்கும் சத்தம் கேட்டு பார்வையை திருப்பினாள்....
உள்ளே நுழைந்தவனை பார்த்து கேள்வியோடு புருவம் சுருக்கினாள்??🤔🤔
யார் நீ???😠..
முடிந்தது...😢 அவளின் கேள்வியிலும்..அவனை அவள் பார்த்த அந்நிய பார்வையிலும் உடைந்து விட்டான்😭😭😭😭😭😭😭😭😭😭..
கீத்து...என அவன் அழைக்க....
அந்த குரலுக்கு கட்டு பட்டு அவனையே பார்த்தவாறு இருந்தாள்..😨😨..
பின்னர்.,
யாரு நீங்க??இந்த நேரத்துல என்ன பண்றீங்க இங்க???
என்..என் பேரு சரத்..சரத் கண்ணன்..என்று சொல்லி அவள் முகத்தை ஆராய்ந்தான்...அதில் எந்த மாறுதலும் இல்ல😢😢அதே அந்நிய பார்வை😥😥😥.வெளியே இருக்கிறது என் அம்மா தான்..உன்...உங்களை பார்த்து கொள்ள........
ஓ...போலீஸ் கான்ஸ்டபிலா??அப்படினா வெளிய போய் காவல் காக்க வேண்டியது தான??உள்ளே என்ன வேலை??😠😠வார்த்தைகள் கடினத்துடன் வந்தது😠..
கான்ஸ்டபிலா??😨😨தப்பு தான் மேடம்... சாரி என வெளியேறினான்...
அவன் பார்வை...அவன் குரல்...அவளுக்கு எதையோ நினைவு படுத்துவது போல் இருந்தது 😢😢😢ஆனால் என்னவென புரியவில்லை😢😢😢
வெளியே தேவி அவனையே பார்த்து கொண்டு இருக்க..அவன் ஒன்றும் பேச வில்லை....ஏற்கனவே இன்று நடந்த சம்பவங்களால் நொந்து போய் இருந்தான்😨😢😢😢😥😥..மனமும் உடலும் அவளின் கண்ணா என்ற அழைப்புக்கும் அவள் அணைப்புக்கும் ஏங்கியது😨😓😓😓😓..தாய் மடியில் தலை வைத்தவன் உறங்கி போனான்....😓😓
எதற்கோ வெளியே வந்தவள்...தாய் மடியில் தலை வைத்து உறங்கும் அவனையும் அவன் தலை கோதி கொண்டு அமர்ந்த வாறே உறங்கும் தேவியையும் பார்த்தாள் சங்கி....ஏனோ சரத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது 😢😢😢ஏனென்று தெரியவில்லை அந்த பேதைக்கு 😥😥😥😥
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
கம்பி ,கத்தி, எல்லாத்துக்கும் ரெடி😂😂😂😂...ஆனா கமெண்ட் முக்கியம்😂😂😂🙏🙏😊😊😊