அவளுக்கு தலை வலி வந்தா மூளைக்கு போற நரம்புல பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும்னு சொன்னேன்ல👿👿👿👿
ராக்கெட் பத்தின விஷயங்கள் அவளுக்கு மறந்து போனது மாதிரி இல்ல டாக்டர்..😢😢😢அதுனால தான்.......😓😓என திரும்பி அவளை பார்த்தவன் அதிர்ந்து விட்டான்....😨
தலையை பிடித்து கொண்டு சுருண்டு விட்டாள்..😥😥
கீது....என கத்தினான்....மறுபடியும் சிகிச்சை ஆரம்பம் ஆகியது...ஆனால் இம்முறை அவள் அதிகம் strain செய்ததால் மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு அதிகமாகியது....😓😓😥😥😥..
நினைவு வந்து விடும் என அவன் செய்த செயல் அவள் முழுதும் நினைவு இழந்து படுக்கும் நிலைக்கு ஆளாக்கியது...😕😕😕...குற்ற உணர்ச்சி தாங்க முடியாமல் வெளியேறினான்😥
அடச்சே...இன்னிக்கு இதுக்கு ஞாபகம் வந்துடும்....ஆர்யன் 2 கோடிங் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு பாத்தா??👿👿👿👿ச்சை..என விக்டர் மனதில் கருவினான்....
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஃபோன் அடித்தது....
ஹலோ....
சரத்..நான் chief பேசுறேன்..... உடனே head office வா...என போனை வைத்தார்...
மனம் ஆஸ்பத்திரியில இருந்தாலும்....வேலை அழைப்பதால் உடனே ஓடினான்.....
என்ன சார்..உடனே வர சொன்னிங்க....என கேட்டவன் பார்வை அங்கு இருந்த ராமநாதனிடம் இருந்தது....அவர் எப்போதும் போல் இவனை முறைக்க👿..இவன் அவரை ஏளன பார்வை பார்த்தான்...😏😏..அங்கிருந்தவர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்கள் 😓😓அவர்களுக்கு தெரியும் இவர்களுக்கும் நடக்கும் உரிமை பணி போர் 😓😏😏
சரத்.... நளன் ஆடியோ கேட்டியா???
கேட்டேன் சார்...அந்த வாய்ஸ் சங்கீர்த்தனாவுடையது தான்....
சரத் .. விஹான் மகனோட மரணத்துக்கும் மிஸ்.கீர்த்தனவுக்கும் சம்பந்தம் இருப்பதாக ராமநாதன் சந்தேக படுறார்...இப்போ நீ அவரை சமாளிக்கணும்.....
அவன் பார்வை ராமனதனிடம் திரும்ப....அவர் கேள்வி கேட்டார்...
தனி பட்ட முறையில் நீங்க மிஸ். கீர்த்தனாவை உங்களோட வச்சிருக்கீங்க??அது தப்பு தான சரத்...
அவளை சுற்றி பின்ன பட்ட வலையில் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்ற தான் அப்படி செஞ்சேன்...😐😐..இனியும் சங்கி நினைவு திரும்பும் வரை அவள் என்னோடு தான் இருப்பாள்😐😐😐....
பேசி கொண்டு இருக்கும் போதே.....
காவலாளி உள்ளே ஓடி வந்தான்...
சார்...சார்😨😨😨
என்ன என்னாச்சு???
ஒரு பொண்ணு வந்துருக்கு சார்.....சரத் சார் பேர சொல்லிட்டு பாக்கனும்னு அடம் பிடிக்குது😨😨😨😨😨...அது டாக்டராம்....
அவுங்க எங்க??
வெளிய நிறுத்தி வச்சுருக்கேன்...ரொம்ப பதட்டமாக இருந்தாங்க...😨😨😨
இடியட்..👿👿அறிவில்ல...வெளிய ஏன்டா நிப்பாடுன???என கேட்டு கொண்டே வாசலுக்கு ஓடினான்.....
இவன் எதுக்கு இப்படி ஒடுறான் என அனைவரும் அவனை பின் தொடர்ந்தனர்....😨😨
அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல்...அங்கு வாயில் நுரை தள்ளி வலிப்பு வந்து இழுத்து கொண்டு இருந்தது சங்கிக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த அந்த பழைய டாக்டர்.....😨😨😨😐😐😐😐..
தூக்கி கொண்டு ஓடினான் ஆஸ்பத்திரிக்கு.....😨
அந்த நிலையிலும் சரத்தோடு அவள் பேச விரும்பினாள்... சைகையில் அவள் சொல்வது சரத்துக்கு புரியவில்லை..😕😕😥
Icu வாசலுக்கு போகும் முன் அவள் சரத் கையை விடவே இல்லை......பின் வேறு வழியில்லாமல் அவசரமாக மருத்துவர்கள் எதோ சிகிச்சை செய்ய....திக்கி திணறி கூறினாள்....டாக்டர் மது....மதுசூதனன்...😥😥😥..சங்கி...சங்கி..உயிருக்கு ஆபத்து.....நான்....நான்..உயிரோட இருந்தா...எல்லாத்தையும் சொல்லிடுவேன்னு......எனக்கு ஊசி போட்டான்..😥😥😥😨😨நான்....நான்..உயிரோட இருக்க மாட்டேன்......நான் செஞ்ச பாவத்துக்கு இது தான் தண்டனை😨😨😥😥...என சொல்லி மயங்கினாள்.....
மது சூதனன்.... டாக்டர் என்ற போர்வையில் இருக்கும் பொறுக்கி..👿👿👿..பணத்துக்காக யார் உயிரை வேண்டுமானாலும் எடுத்து அதை இயற்கை மரணம் போல் காட்டி விடுவான்...சரத் இதை கண்டு பிடித்தாலும் ஆதாரங்கள் இல்லை என்பதால் அவனால் ஒன்றும் செய்ய இயலா வில்லை😥😥😥😕😕😕.....அவன் தான் ஷில்பா மாமனார்..😕😕 சங்கியை அங்கிருந்து கூட்டி வரும்போது அவளை மருத்துவரிடம் கூட்டி செல்லும் போதே அந்த மருத்துவர் அறையில் இருந்து மது சூதனான் வெளியே வருவதை பார்த்தான்.....மனம் நெருடிய போதும் ஒன்றும் சொல்ல வில்லை...😢
இங்கு வந்து அவள் ட்ரீட் மென்ட் தப்பு என்றது..சந்தேகம் வளர ஆரம்பிக்க....இப்போது முடிவுக்கு வந்தது....
வண்டியை எடுத்து கொண்டு பறந்தான்....
வீடு கல்யாண களையில் இருந்தது...உள்ளே ஆத்திரம் கனன்று கொண்டு இருந்தது...👿👿👿....கதவை எத்தி உதைத்து உள்ளே வந்தவனை பார்த்த அனைவரும் அதிர்ந்தனர்😨😨😨
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
என்ன ராமநாதன்...யாருக்கும் தெரியாமல் இங்க வர சொல்லி இருக்கீங்க?? நளன் கேட்க..
சார்..நீங்க அனுப்பின ஆடியோ லீக் ஆகிடுச்சு....அதோட இஸ்ரோவில் எல்லா ரூம்ல இருந்த கேமராவை யும் அந்த சரத் கண்டு பிடிச்சுட்டான்..😢😢
என்ன????ஆனா எப்படி??சங்கி ரோம்லனவன் நுழைந்தது முதல் நான் பார்த்து கொண்டு தான இருந்தேன்😕😕😕
எல்லாருக்கும் ரெண்டு கண்ணு..ஆனா அந்த முட்டா பயலுக்கு 3 கண்ணு...😐😐😐😔😓.. என்கிட்டயே அந்த சங்கி அவன் கிட்டதான் இருக்கானு தைரியமா சொல்றான்👿👿👿😍😍...
இப்போ என்னய்யா பண்ண??இது எனக்கு மேலிடத்துக்கு தெரிஞ்சா அந்த டாக்டர் நிலமை தான் எனக்கும்😓😓😓
எங்கயாவது கொஞ்ச நாள் மறைவாக இருங்க சார்...இது தான் இப்போ நல்லது..மொத்த department பார்வையும் உங்க பக்கம் தான்😓😓😓
அந்த சரத்துக்கி என் கையாள தான் சாவு👿👿👿என கத்திய நளன் அங்கிருந்து மறைந்து சென்றார்....
ராமநாதனும் அங்கிருந்து சென்றார்..😓
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மேடம் பாக்கணும்...please சார்..🙏🙏😥
சரி இருங்க...கேட்டு வந்து சொல்றேன்..
சிறிது நேரத்தில் வந்த காவலாளி அவனை உள்ளே அனுப்பினார்...
May I come in madam??
வாங்க....
Good morning மேடம்...என் பேரு வினோத்...😐😐
Good morning... உட்காருங்க...சொல்லுங்க....
வினோத் ஆரம்பத்தில் இருந்து தன் காதல், ஏஞ்சல் வீட்டில் எதிர்ப்பு, அவள் திருமணம் , அவள் காணாமல் போனது அனைத்தும் கூறினான்...😥😥😥
என் ஏஞ்செலை கண்டு பிடிச்சு தாங்க மேடம்😭😭..
வினோத் அழாதீங்க....ஏஞ்சல் கல்யாணம் பண்ண இருந்த மாப்பிள்ளை என்ன வேலை பாக்குறாருனு சொன்னிங்க???
இஸ்ரோ SCIENTIST madam😐😓... மேடம் அவரு ப்ரெண்ட் கூட ஒரு போலீஸ் தான்..
போலீசா???? சரி...உங்களுக்கு யார் மேல சந்தேகம்???😔
எனக்கு ஏஞ்சல் அப்பா மேல தான் மேடம்..
அவரே மறைச்சு வச்சுட்டு நாடகம் போடுறாரு..😓😓
சரி....அந்த போலீஸ் ப்ரெண்ட் பேரு என்ன தெரியுமா??
சரத்னு நினைக்கிறேன் மேடம்😓😓..ஏஞ்சல் அவரை அண்ணா அண்ணானு கூப்பிடுவா....😓..
சரத் கண்ணன் அவரு பேரு...
சரத் கண்ணனா??பாக்குறேன்....நீங்க கவல பாடாம போய்ட்டு வாங்க...நிச்சயம் ஏஞ்சல கண்டுபிடிக்கலாம்...
வேற தகவல் தேவை பட்டா கூப்பிடுறேன்...
அவன் கிளம்பினான்...அவன் கிளம்பியதும் சரத்துக்கு ஃபோன் போட்டாள் யுக பாரதி IPS 😎...
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
டேய் உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா??என கத்தி கொண்டே வந்தார் ஷில்பா அப்பா..😠😠...
அங்கிருந்த பூஜாடியை எடுத்து தரையில் எறிந்தான்...அது சில்லு சில்லாக நொறுங்கியது😨😨😨😨... அவன் முகம் சிவந்து இருந்தது....
மது சூதனனை நோக்கி முன்னேறினான்....அவருக்கு பயத்தில் நெஞ்சே வலித்தது...அவருக்கு சரத்தை பற்றி தெரியும்😨😨...அவன் விசாரணை வேறு மாதிரி இருக்கும்....😨
டேய்...என கமலேஷ் இடையில் வர😠😠...ஒரே எத்து..😠😠😠நான்கடி தள்ளி சென்று விழுந்தான்...சரத் என ஷில்பா ஓடி வந்தாள்...
ஒரே விரல் நீட்டினான்..😠😠பொண்ணுனு கூட பாக்க மாட்டேன்..😠😠மெதுவாக தான் கூறினான்..அதற்கே அவள் உடலில் குளிர் பரவியது...😨😨இந்த சரத் அவள் பார்த்திராத சரத்...
😵😵😵
சாயம் வெளுத்துடுச்சு....மது சூதனா..😠😠😠....நான் தான சொன்னேன்ல ஒரு தடவ மாட்டுனா போதும் மொத்தமா உறிச்சுடுவென்னு 😠😠😠😠😠....என அவன் சட்டையை பிடித்தான்....
டேய்...இரு கமிஷனர்க்கி ஃபோன் போடறேன்..என கமலேஷ் ஃபோன் போட்டான்.....
சரத் அவன் புறம் கூட திரும்பவில்லை😏😏😏...மது சூதனானை ஓங்கி அறைந்தான் 😨😨😨😨😵😵....நீயெல்லாம் ஒரு டாக்டர்..உனக்கு டாக்டர் கோட் ஒரு கேடு..👿👿👿....என சொல்லி கொண்டே மீண்டு ஒரு அறை....👿👿
சரத்தின் தாண்டவம் தொடரும்................
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இன்னிக்கி ud எப்படி இருக்குனு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கப்பா 🙏🙏🙏😄😄😄😄😄..