ஏங்க...
ஹலோ மிஸ்டர்....கீழே விநாயகருக்கு உடைக்கபட்ட...தேங்காயை கவனிக்காமல் வழுக்கி விழுந்தாள்...
ராஜ் ஓடி வந்தான்...
அப்படியே கிட்ட வந்து
கிட்ட வந்து..🙈
😍😍😍😍😍😍😍
ஏம்மா உனக்கு கண்ணு தெரியாதா...
கீழே பார்த்து நடக்க மாட்டியா...?
எந்திரிமா 🤦♂️டேய்....
கையை பிடித்து தூக்கி விடுடா...
இந்த சீன்லாம் இங்க நடக்காது....
எனக்கு வர பொண்டாட்டி கையை தவிர...
வேற எந்த பொண்ணு கையையும் பிடிக்க மாட்டேன்...😎பாவி...
நான் யாருன்னு தெரிஞ்சா இப்படி பேசமாட்ட...😓நீ யார வேண்டுமானாலும்...இருந்துட்டு போ...
முதல்ல எந்திரிமா..
பின்னாடி சபரி மலைக்கு போறவங்க...தேங்காய் உடைக்க வராங்க...
அப்பறம் தலை சிதறிடும்...😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
தடுமாறி எழுந்தாள் ஜமுனா...
டேய் இங்க வாடா...என்னம்மா என்ன...?
😘😘😘😘😘😘
இப்போ உன் கற்பு போயிடுச்சு...அப்படியே உறைந்து நின்றான் ராஜ்...
டேய் ராஜ்....
முருகன் உன் வேண்டுதலை...
நிறைவேற்றிடான்னு....
வெக்கத்துடன்...
அவ்விடைத்தை விட்டு நகர்ந்ததாள்..ஜமுனா..🙈🙈ஹேய்....
ஹேய்...என்ன சொல்ற...
நில்லு உன் பெயரை சொல்லிட்டு போ....
நான் எப்படி உன்னை மறுபடி பார்பேன்...?
எதவாது சொல்லிட்டு போ....நாளைக்கு இதே நேரம்...
இங்க வரேன்...
Bye....bye...அப்போ நான் கொடுக்கிறதையும்...
வாங்கிட்டு போ...நாளைக்கு....
உனக்காக காத்திட்டு இருப்பேன்....😘#கனவு_தொடரும் ❤
YOU ARE READING
❤கலையாத கனவுகள்❤
Short Storyஎல்லாருக்கும் வணக்கம் ???? தினமும் இரவில் துக்கத்தை தேடாத கண்கள் இருக்கலாம் ஆனால். , கனவுகளை தேடாத மனசு இருக்க முடியாது. கனவு பலருக்கு சின்ன சந்தோஷம், சிலருக்கு அதாங்க பெரிய சந்தோஷமே..., நாம நினைத்து பார்க்க முடியாத ஆசைகள், ஏக்கம் எல்லாம்...
😘காதல் கொஞ்சம் தூக்கல்🙈
Start from the beginning