அவசரம் அவசரமாக
வேலைக்கு சென்றாள் ஜமுனா....
சூரியனின் முகம் பார்த்து சரியும்...
மலரை போல...,
அவளின் காதல் நிலவினை நாடியே நகர்ந்தது....
வேலை முடிந்து சரியாக...
ஐந்து மணிக்கு வீட்டிற்கு சென்றாள் ஜமுனா....ஜமுனா ஜமுனா...
அவங்க அம்மா கூப்டாங்க...,என்னம்மா ஏன் இப்படி கத்துற....
அடியே மணி ஆறு தான் ஆச்சு இப்பவே...படுத்திட்ட என்னாச்சு உனக்கு உடம்புக்கு எதாவது ஆயிடுச்சா...🤔🤔
அப்படியெல்லாம் ஒன்றுமில்ல....
ரொம்ப tired ah இருக்கும்மா...
இன்னைக்கு வேலை அதிகம் அதான் தூங்குறேன்...
நீ தொல்லை பண்ணமா போ...சரி...ரெண்டு வாய் சாப்டு வந்து தூங்கு (இப்பவே தூங்க போயிட்டா துவைத்து வச்ச துணியை நான் தான் மடிக்கனும்...,சாப்டு போட்ட பாத்திரம் எல்லாம் நான் தான் கழுவனும்...எல்லாம் என் தலையெழுத்து 🤦♀️) சீக்கிரம் வாடி...
(வர வர அம்மா தொல்லை தாங்கல...
🤦♀️) சரிமா...இதோ வரேன்...வேகமா..dinner சாப்டு...
தூங்க சென்றாள் ஜமுனா...கனவு....😍😍😍
முருகன் கோவிலில் ராஜ்...
போயிட்டு இருந்தான் மெதுவாக பின் தொடர்ந்தாள் ஜமுனா...,ராஜ் முருகனிடம் (கடவுள்)..
அப்பனே முருகா..
எப்படியாவது இன்னைக்கு நான் அவள பார்த்திடனும்..
நைட்டு தூங்க கூட முடியல...
இப்படியே போனா நான் பைத்தியமாகிடுவேன் போல...
அவள என் கண்ணுல காட்டிரு..,இல்லைன்னா என்னைய கொண்ணுடு என்றான்...ஹய்யய்யோ...
கொஞ்சம் அலைய விடலாம் என்று பார்த்தா...
இவன் தாங்க மாட்டான் போலயே...
சரி...நாமலே போய் பேசிடலாம்...
என்று அவனருகே சென்றாள் ஜமுனா...
YOU ARE READING
❤கலையாத கனவுகள்❤
Short Storyஎல்லாருக்கும் வணக்கம் ???? தினமும் இரவில் துக்கத்தை தேடாத கண்கள் இருக்கலாம் ஆனால். , கனவுகளை தேடாத மனசு இருக்க முடியாது. கனவு பலருக்கு சின்ன சந்தோஷம், சிலருக்கு அதாங்க பெரிய சந்தோஷமே..., நாம நினைத்து பார்க்க முடியாத ஆசைகள், ஏக்கம் எல்லாம்...