நீ எங்கு இருக்கிறாய் என்று
என் இதயம் தேடியது
உன்னை நேசிப்பதற்காக அல்ல
முழுமையாக சுவாசித்து உன்னை
என்னுள் சேர்ப்பதற்கு
YOU ARE READING
கவிதைகள்
Poetryஇது கதை அல்ல!!! என்னுடைய உணர்வுகளின் கிறுக்கல்!! எழுத்து பிழை இறுந்தால் பெரிய மனது கொண்டு என்னை மனிக்கவும்!! என்னுடைய கவிதையை படித்தற்கு நன்றி!!! பிறர் உடைய நூலை களவுவது தவறு!!! அத்தவறை செய்யாதிர்கள்!!!!!!
காதல்💖
நீ எங்கு இருக்கிறாய் என்று
என் இதயம் தேடியது
உன்னை நேசிப்பதற்காக அல்ல
முழுமையாக சுவாசித்து உன்னை
என்னுள் சேர்ப்பதற்கு