இப்ப என்ன.,
அது டவல் என இழுக்கவும்,...
கொன்றுவேன் உன்ன. டவல எடுத்துட்டு போயிட்டு இல்லனு பொய் சொல்லாத. நீ எதுக்கு கூப்பட்றேனு எனக்கு தெரியும்.உனக்கு இதே வேல...
உண்மையாலுமே டவல மறந்துட்டேன்டி. அங்க பாரு காட் மேல தான் இருக்கு என்றதும்...
டவலை நீட்டியவலை,...
டவலோடு சேர்த்து உள்ளிழுத்துக் கொண்டான் .
இழுத்த வேகத்தில் அவளை சுவரின் மீது தள்ளி தன் கரங்களால் அனைப்போட்டவன்.,,
அலைபாயும் தன் மனைவியின் கண்களை ரசித்தான்.
சக்தி.,.என்ன நீ,,ஒழுங்கா என்ன விடு.,என வார்த்தைகள் வராமல் தடுமாறியவளிடம் நெருங்கியவன்...
என்ன சத்தமெல்லாம் உள்ள போகுது,..இவ்வளவு நேரம் வந்த சவுன்ட் எங்க...
ந..நகரு சக்தி ...பாப்பா அங்க தனியா இருக்கா என மெல்ல சொன்னவளிடம்..,
ம்ஹீம் முடியாது...இன்னக்கி புல்லா நீ என்கூடவும் இருக்க மாட்ட. நானும் உன் பின்னாடியே வரக்கூடாதுனு சொல்லிட்ட..அதுக்கு.,என சக்தி நிறுத்தவும்..
அதுக்கு என்ன...
எனக்கு தேவையானத நான் எடுத்துட்டு உன்ன விட்டறேன் என ஹஸ்கி வாய்சில் அவன் கூறவும்,..
சக்தி நீ சும்,..என ஆதிரா முடிக்கும் முன்பே சக்தி அவள் இதழை தன் இதழால் மூடியிருந்தான்.
இதழோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவள் கண்கள,நெற்றி,கன்னம், காதுமடல் என வலம் வந்தவனின் இதழ் அவளது கழுத்துவளைவில் படர,...அதுவரை அவனுள் கரைந்திருந்தவள்..,
அவனை தள்ளி விட்டு ,...
ச்சீ போடா.,என வெளியே வந்தவள் அவனைச் செல்லமாக கடிந்துக் கொண்டாள்.
சக்தி கர்பக் காலத்தில் ஆதிராவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.
ஏழாம் மாதம் வளைகாப்பு முடித்து ஆதிராவை மனமே இல்லாமல் அவளது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
50.Epilogue
Start from the beginning