Hi friends , this was my first story .please tolerate if I make any mistakes .give your valuable votes and comments
.............
பயணிகளின் பணிவான கவனத்திற்கு சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் தடம் ஒன்றில் இருந்த 7.00 மணிக்கு புறப்படும் .இந்த அறிவிப்பை கேட்டவாறே சீட்டில் அமர்ந்தாள் நம் கதையின் நாயகி அஞ்சலி.
தன் மொபைலை எடுத்து தன் தாயின் நம்பரை டயல் செய்தவள் எதோ நினைத்தவளாய் கால்கட் செய்துவிட்டு தன் டையரியை எடுத்து எழுத துவங்கினாள்.எழுத துவங்கினவளின் நினைவு அவளின் கல்லூரி 3ஆம் ஆண்டிற்கு சென்றது.
YOU ARE READING
💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖
General FictionRank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும்...
