"தினமும் ஊர் சுற்றி பார்க்கலாம்"....சிவா
"ஹம்சி அது போர் அடிக்கும்"....என பூஜா கூறினால்
"சரி பூஜா நீயே சொல்லு"....
"ஏய் நம்ம எல்லாரும் சேர்ந்து tour போகலாம்"...என ஹாரூஷ் கூறினான்
"குட் ஐடியா ஹாரூஷ் . ஆனா செலவாகும் பரவாயில்லையா???"
"மாலதி செலவ பற்றி கவலை படாதே. இது ஒரு நல்ல ஞாபகத்தைக் கொடுக்கும்".
"அட உனக்கு பரவாயில்லைபா.நான் போய் என் அப்பா கிட்ட கேட்டா ஏழு கழுத வயசாகுது இன்னும் அப்பன் காசுல சாப்பிடுறியே உனக்கு வெட்கமாக இல்லையான்னு கேட்பாரு"...என சிவா பதில் கூறினான்
"சிவா நல்லது நடக்கும் போது, கொஞ்சம் திட்டு வாங்கினா தப்பு இல்ல"...என பூஜா கூற
"திட்டும் வாங்க வேண்டாம், பணமும் செலவாகாது"...என ஹம்சி பதில் தந்தாள்
"எப்படி???....என எல்லாரும் ஆச்சிரியமாக கேட்டனர்.
"எனக்கு ஒரு farm house இருக்கு. நம்ம லீவ் அங்க கொண்டாடலாம்"...என ஹம்சி கூறினால்
"ஏய் எங்க இருக்கு???என சிவா கேட்டான்
"அது "பாண்டிச்சேரியில்" உள்ளது...
"வாவ்!!!கண்டிப்பாக நாம் அங்கு போகலாம்"...என மாலதி கூறினால்
"இப்பொழுதே புறப்படலாம்"...
"ஆம் ஹம்சினி கூறுவது சரி...இல்லை என்றால் நாம் நல்லிரவு தான் அங்கு சென்றடைவோம்"...என்று ஹாரூஷ், கூறினான்
அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று. அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து வந்தனர்...
ஹாரூஷ் ஜீப் கொண்டு வந்தான்...எல்லோரும் அவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்...
"ஏய் சிவா வீட்ல என்ன சொல்லிட்டு வந்த???என ஹாரூஷ் கேட்க.
![](https://img.wattpad.com/cover/39127696-288-k210694.jpg)
YOU ARE READING
ஹாசினி
Mystery / Thriller5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில்...
விடுமுறை
Start from the beginning