அவளது அழுது வீங்கிய முகத்தை பார்த்து பிரேமுக்கு மனம் வலித்தது....மெதுவாக அவள் கரங்களை பிடித்தான்....
அவளுக்கும் ஆறுதல் தேவை பட்டது போலும்....அவன் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்......
என் அம்மா..அப்பா..இறந்ததற்கு அப்புறம் என் அப்பாவின் அப்பா அதாவது என் தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைச்சாங்க..😖.அங்க ஏற்கனவே என் அப்பா மேல இருந்த கோபம் என்மேல திரும்புச்சு...😖..தாத்தா பாட்டி கொஞ்சம் பாசம் காட்டினாலும் சித்தப்பா - சித்தி,அத்தை - மாமாவ மீறி அவுங்களாள ஒன்னும் பண்ண முடியலை 😖😖😖....சித்தப்பவுக்கும் அத்தைக்கும் எங்க எனக்கும் சொத்துல பங்கு போட வேண்டுமோனு நினைச்சுகிட்டு என்ன பாடா படுத்துனாங்க 😭😭😭😭...
வீட்டு வேலை செய்வது மட்டும் கொடுமை இல்லை பிரேம்...வார்த்தைகளால் வதை படுவது கூட கொடுமை தான்😭😖😖...ஆனால் ....அதை விட கொடுமை ....😭😭அந்த வயதில் எந்த குழந்தைக்கும் வர கூடாத கொடுமை😖😖 என சற்று நிறுத்தினாள்....
பிரேம் கையின் அழுத்தம் கூடியது....பின் மீண்டும் தைரியம் வந்தவலாக பேசினாள்....என் மாமா...அதாவது என் அத்தை வீட்டுக்காரன்😖...என்னை பார்க்கும் பார்வை 😐😐 அருவெறுப்பின் உச்சம்...ஒரு 12 வயது குழந்தை என்று கூட பாராது கண்ட இடங்களில் தொடுவான்... முதலில் அது ஏன் அப்படி செய்கிறான் என்று கூட தெரியவில்லை...நான் வயதுக்கு வந்த பிறகு அவன் தொல்லை அதிகமானது.😓😓😓அந்த நாய்....அங்கிருந்த 6 வருடங்களில் அந்த நாயிக்கு பயந்து எத்தனையோ இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன்....திடீரென இரவில் காலில் எதோ ஊர்வது போல் இருக்கும்...விழித்து பார்த்தாள் கால் மாட்டில் அவன் அமர்ந்து இருப்பான்..சத்தமாக கத்தி விடுவேன்...அவன் பயந்து ஒடி விடுவான்..அதன் பின் நடு இரவில் கத்தியதற்காக அடி விழும்...எனக்கென அந்த வீட்டில் தனி அறை எல்லாம் இல்லை😓😓😓😓..இங்கு இடம் உள்ளதோ அங்கு தூங்குவேன்....
ஒரு நாள் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டனர்.....அந்த சனியன் மட்டும் வீட்டில் இருப்பது தெரியாமல் நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றேன்..😓😓😓
YOU ARE READING
முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓
Short Storya suspense police love story ..read பண்ணி பாருங்க😊