கதிருக்கு பிடிக்காது ஒரு உணவை மற்றவர்களுக்கு பிடிக்கும் என சமைக்க தயாராக
முல்லை: அது சமைக்க கூடாது
தனம்: ஏன் சமைக்க கூடாது
முல்லை: கதிருக்கு அது பிடிக்காது
தனம்: அவனுக்கு பிடிக்கலனா என்ன.. மத்தவங்களுக்கு பிடிச்சு இருக்குல
முல்லை: அவருக்கு பிடிக்காதத அவரு ஏன் சாப்பிடனும்
தனம்: அவன் எது குடுத்தாலும் சாப்பிடுவான்.. மத்தவங்க அப்படி இல்ல
முல்லை: மத்தவங்க அப்படி இல்லன... அவங்களையும் எது குடுத்தாலும் சாப்பிட நீங்க தான் சொல்லனும்... அத விட்டுடு என் புருஷனுக்கு பிடிக்காதத செஞ்சு அவர சாப்பிட சொல்றீங்க
தனம்: இங்க அப்படி தான்
முல்லை: பிடிச்சத சாப்பிட கூட என் புருஷனுக்கு இந்த வீட்ல உரிமை இல்லையா
தனம்: நா செய்றத தான் இங்க அவன் சாப்பிடனும்
முல்லை: அப்படி ஒன்னும் அவரு சாப்பிட வேணாம்
தனம்: அப்ப அவன சாப்பிடாம இருக்க சொல்லு
முல்லை: அவரு ஏன் சாப்பிடம இருக்கனும்...
வகை வகையா சமைக்க தெரிஞ்ச அவரு பொண்டாட்டி நான் இருக்கும் போது..தனம்: நீ சமைக்க போறியா..
முல்லை: ஆமா..
தனம்: இந்த வீட்ல நா மட்டும் தான் சமைப்பேன்
முல்லை: உங்கள யாரு சமைக்க வேணாம்னு சொன்னா
தனம்: அப்புறம் நீ சமைக்குறனு சொன்ன
முல்லை: நா என் புருஷனுக்கு தான் சமைக்குறேனு சொன்னேன். உங்கள சமைக்க வேணாம்னு சொல்லல
தனம்: ஒரே வீட்ல இரண்டு சமையலா..
அத்த...
லெட்சுமி: ஏன் தனம் கத்துற
தனம்: அவ சொன்னத கேட்டிங்களா
லெட்சுமி: அவ சரியா தான் சொல்றா
தனம்: அத்த.... குடும்பம் பிரிஞ்சுடும்..
லெட்சுமி: நீ அவ சொன்னப்பவே... கதிருக்கு பிடிச்சத சமைக்குறேனு சொல்லி இருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது.
அவருக்கு பிடிச்சது
Začít od začátku