"ஸ்டாப் இட் 😠 இப்போ உங்க ப்ராப்ளம் தான் என்ன ஏன் இப்படி பிகேவ் பண்ணுறீங்க" பேச்சில் சிறிதும் நிதானமின்றி கத்தி தீர்த்தாள் தியா "யூ நோ வாட் என் ப்ராப்ளமே நீதான் டீ ௭ல்லாமே தெரிஞ்சிருந்தும் ஏன் னு கேக்குர பாரு ச்சா" ௧ோவத்தில் கையை உதறினான் 😡 வேதனை தொண்டையை அடைக்க வராமல் மறுக்கும் வார்த்தைகளைப் பிடுங்கி எடுத்து தலர்ந்த குரலில் பேச "நா உங்களுக்கு ௭ப்பவுமே ப்ராப்ளம் தானே ஆஃபிசர் சார்"அப்போது அவளது பார்வையில் சாவிலும் கொடிய வலியை உணர்ந்தான் அஷ்வின்😞 இவர்களின் வாழ்க்கை யில் அப்படி என்ன நேர்ந்தது...............