தொடரும் கொலைகள் ( Completed )
தன் பெற்றவர்கள் யாரென்றே தெரியாத நிலையில், தன் காயங்கள் எல்லாம் தானாக குணமடையும் அதீத ஆற்றல் கொண்ட, கதாநாயகன்... ஏதோ ஒரு காரணத்திற்காக கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டு கதாநாயகனோடு் வளர்ந்த அவனது இரண்டு நண்பர்கள்...அவர்கள் வாழ்வில் திடீரென அடுத்து அடுத்து நடக்க போகும் மர்மமான கொலைகள்... காரணம் என்ன? காரணமானவர்கள் யார்...