கிறுக்கல்கள்

By NivethiThangabalan

142 21 14

கவிதை தொகுப்பு More

தந்தைக்கு என் முதல் கவிதை!
என்னவனுக்காக...
அவள்!
இல்லாள்
போர்க்களத்தில் பிறந்துவிட்டோம்!
என் வாழ்க்கை!

இனியவனே!

14 3 2
By NivethiThangabalan


எனதருகில் நீ
உனதருகில் நாநென இருந்த பொழுதில் தாயின் கருவறையை விட பாதுகாப்பாக உணர்ந்தேன்...

என்னை விடுத்து நீ எங்கோ இருக்கையில் அனலிலும் புயலிலும் என் மனம் வாடி சிதைவதையும் உணர்ந்தேன்...

ஏன் இந்த தவிப்பென எனக்குள் ஆயிரம் கேள்வி கேட்டாலும் எதற்கும் விடையளிக்காமல்
கண்களில் நீருடன் காத்திருக்கின்றன எனது விழிகள் உனது வழியை தேடி...

உன் வருகைக்காக!

Continue Reading

You'll Also Like

881K 86.8K 158
Arjun and shalini tie the knot in an arranged marriage. what surprises does the life has for them . How do they find their love for each other ? or W...
329 27 1
Thirumukural
72.2K 3.4K 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤
163K 5.9K 36
படுச்சுதான் பாருங்களே.......??????