நீரைக் கண்டு ஓடிய பின்னே
அது கானல் என்று தெரிகிறது...
நிழலைக் கண்டு ஓடிய பின்னே
அது காரிருள் என்று தெரிகிறது...
உன்னைத் தொலைத்த பின்னே
நீ என் உயிர் என்று புரிகிறது...♡ Ammu ♡
![](https://img.wattpad.com/cover/228201292-288-k658825.jpg)
உன் நினைவில்...
நீரைக் கண்டு ஓடிய பின்னே
அது கானல் என்று தெரிகிறது...
நிழலைக் கண்டு ஓடிய பின்னே
அது காரிருள் என்று தெரிகிறது...
உன்னைத் தொலைத்த பின்னே
நீ என் உயிர் என்று புரிகிறது...♡ Ammu ♡