கவிதையில் லயித்திருந்த எனக்கு,
கனவுகள் தந்தவளே..!
கனவுகள் கலையும் முன்னே
கதவையடைத்தது ஏன்?வீதியில் பயணித்திருந்த என்னை
விண்ணுலகிற்கு அழைத்து சென்று
விழிகள் திறக்கும் முன்னே
விட்டுவிட்டு சென்றதெங்கே?கடலில் தத்தளித்து நீந்நி
கரையேரும் நேரத்தில்
மீன் விழியை திறக்காதே
மீண்டும் என்னை அழைக்காதே..
![](https://img.wattpad.com/cover/196687947-288-k253154.jpg)