என்று கதிரோவியணின் நண்பன் மணி மெசேஜ் அனுப்ப......
கதிரோவியன் : 👍
என்று பதில் அனுப்பியவன்..... தான் ஓவியம் தீட்ட தேவையான எல்லா பொருட்களையும் ஒரு பையில் எடுத்து கொண்டு.....தன் கண்ணாடியை சரி செய்தவாறு காலில் செருப்பை மாட்டியவன்.....கையில் ( cycle )மிதிவண்டி சாவியை எடுத்துகொண்டு வீட்டை பூட்டியவன்...நேராக அனுமன் கோவிலுக்கு செல்ல....அங்கு வாசலில் இருக்கும் பூக்கார ஆயா......
ஆயா : இந்தாப்பா ஓவியா என்ன இன்னைக்கு சனிக்கிழமை ஆச்சே இன்னும் உன்னை காணோமே என்று பார்த்தேன்.....
கதிரோவியன் : ( சைகை) தூங்கிட்டேன்.....
ஆயா : ஆமா நேத்து வெள்ளிக்கிழமை இல்ல பாவம் உனக்கு வேலை அதிகமா இருக்கும்.....சரி இந்தா வடை மாலையும் விளக்கும் அனுமன் உனக்காக தான் காத்துகிட்டு இருப்பான்....
என்று வாசலில் இருக்கும் பூக்காரா ஆயா சொல்ல ....கதிரோவியன் அதை அனைத்தையும் வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு மீண்டும் ஆயாவிடம் சைகை காட்ட....
ஆயா : நீ போ....உன் சைக்கிள்ளையும் இந்த சாமான்களையும் நான் பார்த்துக்கிறேன்...
என்று ஆயா சொல்ல....கதிரோவியன் சிறு புன்னகையை சிதற விட்டபடி கோவிலுக்குள் செல்ல.....
கோவிலில் பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாட....சிலர் அடி பிரேதோஷம் செய்துகொண்டு இருக்க....பலர் கோவிலுக்கு வந்ததை மறந்து கைபேசியை பார்த்துகொண்டு இருக்க.....இன்னும் ஒரு சிலர் சாமியை தவிர அங்கு இருக்கும் ஆசாமிகளிடம் வெட்டிகதை பேசிக்கொண்டு இருக்க...
இதை அனைத்தையும் கவனிக்காமல் நம் கதாநாயகன் அவன் போன வேலையை முடித்தப்படி அனுமனை கும்பிட்டவன் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு கண்களை மூடி தியான நிலைக்கு செல்ல...கிட்டத்தட்ட
அரைமணி நேரம் கடந்த நிலையில்...
யாரோ சண்டை போடும் சத்தம் கேட்பது போல தோன்றிய கதிரோவியன் தன் கண்களை திறந்து பார்க்க....
YOU ARE READING
🔱யின் ❤காதல் ஓவியம்❤km💛kc Story
Fanfictionநகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்தும் விதத்தில் எழுத ஆசை இல்ல............தவறு இருப்பின் மன்னிக்கவும்... .
🌹முதல் சந்திப்பு....🌹ஓவியம் 1
Start from the beginning