"நான் எழுதிய கவிதைகளின்
காகிதங்கள் மொத்தமும் நீயாக,
உனை வரையும் கவிக்கோலாகவே
நானும் உருமாறிப்போனேனே..."
காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"
"நான் எழுதிய கவிதைகளின்
காகிதங்கள் மொத்தமும் நீயாக,
உனை வரையும் கவிக்கோலாகவே
நானும் உருமாறிப்போனேனே..."
காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"