Select All
  • புயலில் சிக்கிய பூவே..
    956 16 1

    அன்பு ஒன்றுதான் நிரந்தரம்.. நம்ம நாயகியின் அழகால் எவ்வளவு பிரச்சனைகள் ... இதுதான் கதையின் மூலம் ..... கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும் படிச்சிட்டு சொல்லுங்க bro &sis

  • ❤கண்ணீர் கலந்த காதல் ❤🌿🎵🎵
    2.2K 11 15

    என்னதான் பெரியோர்களால் நிச்சயத்த திருமணமாக இருந்தாலும் ,இருவரும் ஒரு முறையும் சந்தித்ததில்லை என்றாலும் கணவனை விட்டு கொடுக்காத மனைவியுமாய் , மனைவியை💏 விட்டு கொடுக்காத கணவனுமாய் எவ்வாறு மாறுகிறார்கள்👫❤ என்பது இன்றளவும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளாகவே இருக்கின்றன.கணவன்💑 ❤மனைவி என்பது உணர்வுகளால் உண்டாகும் உறவே தவிர...

  • விழிகளிலே உன் தேடல்...
    7.5K 172 17

    "எனக்கு இந்த நிக்காஹ்ல சம்மதம் மா... " என்று அவள் கூறியதை கேட்ட அடுத்த நொடி தன் மொத்த நம்பிக்கையையும் இழந்தவனாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்...

  • பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
    14.8K 550 41

    காதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.

  • நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
    284K 9K 40

    #1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.

    Completed  
  • ஆரியன் வானில் வெண்ணிலா
    20.4K 1.1K 30

    ஒரு அப்பாவி நாயகியுடன் அழகான பாசமான நாயகனின் காதல்

    Completed   Mature
  • அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )
    110K 4.8K 37

    இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.

    Completed  
  • உயிரே என்னுயிரே
    8.2K 489 25

    தன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....

    Completed   Mature
  • காதலின் மாயவொளி
    89.3K 6.3K 34

    இரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.

  • வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது)
    154K 6.6K 51

    காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!

    Mature
  • நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது)
    63.6K 1.9K 36

    இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பா...

  • அங்கும் இங்கும் விலகாதே !!
    3.3K 250 19

    பொதுவாக நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை என்று எண்ணி நாம் வருந்துவது உண்டு. ஒருவன் நினைப்பதெல்லாம் நடந்தால்? அவன் கனவு காண்பதெல்லாம் நடந்தால்? ஏன்? அவன் கற்பனை செய்வதெல்லாம் நடந்தால்? அவனுடைய கட்டுப்பாட்டில் அவன் கற்பனை இல்லை என்றால்?

    Completed  
  • சுடர்வாய் தீபமே
    7.1K 325 25

    அனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவானா?

  • நெஞ்சிருக்கும் வரை ❤
    135K 8.8K 61

    இரு வேறு துருவங்கள் சங்கமிக்கும் புள்ளி காதல் ..another km story ,

    Completed  
  • 🔱பூவும் புயலும் 🔱 Km❤kc Story
    5.6K 732 18

    logic இல்லா story... just for fun

    Completed  
  • மை விழி திறந்த கண்ணம்மா
    17.2K 1.3K 40

    சும்மா படிச்சி பாருங்க... கதைய ஆரம்பத்துலயே சொன்னா நல்லா இருக்காது.

  • என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
    189K 8.5K 81

    அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்...

    Completed  
  • ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
    150K 6.6K 63

    எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.

    Completed  
  • கனா காண்கிறேன் கண்ணாளனே
    51.5K 5.4K 36

    This fan fiction originates from a series of Pandian stores based on the Kathir and Mullai characters.. They are not cousins..

  • ♥♡இதயம் நனைகிறதே..♡♥
    5.2K 236 15

    இது என்னோட முதல் முயற்சி...😊 இரு இதயங்களை அன்பினால் கட்டிப்போடும் ஒரு சந்திப்பு...😍 கல்யாணம் காதல் மோதல்...அன்பு😘 அரவணைப்புன்னு நனையும் இரு இதயங்களுடைய கதை...😍😍😃😉

  • என் உறவானவனே
    168K 1.6K 13

    அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒ...

    Completed  
  • காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது)
    206K 8.2K 62

    நார்மல் லவ் ஸ்டோரி....

  • காதல் ♥️♥️♥️ (Completed)
    358K 9.2K 47

    நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...

    Completed  
  • நெயிர்ச்சியின் முழுவல் நீ
    37.2K 2.1K 28

    ஜெகனின் காதல் கதை

  • விண்மீன் விழியில்..
    72.3K 3.4K 45

    காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤

    Completed  
  • உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது
    122K 3.1K 20

    சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா.... ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. நட்பு,காதல், திருமணம், துரோகம் எல்லாம் சேர்ந்த கலவையாக "உறவில் உதயமாகி உ...

    Completed  
  • உன்னுள் நான் ஒரு தொடர்கதை...
    13.6K 618 36

    விதிவசத்தால் தங்கள் வாழ்வில் காதல் என்னும் அத்தியாயம் முடிந்து விட்டது என்று கசப்பாக என்னும் இருவர். தங்களின் நலம் நாடும் உறவுகளுக்காக வாழ்வை தொடரும் போது அவ்விருவரும் மற்றவருள் அவர்கள் காதல் தொடர்வதை உணரும் கதை... உன்னுள் நான் ஒரு தொடர்கதை... என்றும் நம் உறவுகள் தொடரும் கதை... நண்பர்களே இது என் முதல் கதை. ஏதேனும் தவ...

  • நினைவே நனவாகிவிடுவாயா
    10.2K 600 14

    ஹாய் நட்புகளே!!!!! என்னுடைய இரண்டாவது கதையோடு சந்திக்க வந்துவிட்டேன் செல்லம்ஸ்!!!!! முதலாவது கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்க போகிறேன்