Select All
  • மாய வெற்றி
    19.4K 621 6

    இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை... தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன.... படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

  • புதுச்சேரி உங்களை அன்புடன் வரவேற்கிறது...
    529 37 1

    அக்கா தங்கையின் பாசப்பிணைப்பை காட்ட முயன்றுள்ளேன். படித்து பிடித்தால் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்...

    Completed  
  • ஏனோ வானிலை மாறுதே....
    2.6K 96 1

    மனிதனின் மனம் எப்போது எப்படி மாறும் என யாருக்கும் தெரியாது... இக்கதையில் யார் எவ்வாறு மாறுகிறார்.... பார்ப்போம்.

    Completed  
  • சத்யா
    2K 122 1

    ___________

    Completed  
  • எங்கே நிம்மதி?
    660 62 1

    தான் அறிந்தும் அறியாமலும் செய்த தவற்றிற்காய் வருந்தும் ஒரு பெண்ணின் கதை...

    Completed  
  • சிறகுகள்
    814 67 1

    ஆசிரியர் பயிற்சிக்காக ஒரு பள்ளிக்கு செல்லும் நம் கதையின் நாயகன் ஒரு வித்தியாசமான மாணவனை சந்திக்கிறான். அம்மாவணவனின் வாழ்வு மட்டுமல்லாது தன் வாழ்க்கையும் மாற்றிக்கொள்கிறான்... ஒரு பறவை எவ்வாறு தன் சிறகின் அடியில் வைத்து தன் குஞ்சுகளை பேனிக்காக்கிறதோ அவ்வாறே அக்கதையின் நாயகன் ருத்ரதேவனும் அம்மாணவனை அரவணைக்கிறான்.

    Completed  
  • உன் விழியில்...
    250K 9.5K 44

    சொல்ல முடியாத காதல்கதை...

    Completed  
  • சில....
    10K 1K 62

    Just copy and paste than. Padichi paruga.... ennaku pudichi erundhuthu. Ungalukum pidikumnu ninaikaran. Note: EDL VARUPAVAI AANAITHUM FB IL SUTTAVAI