ஜெய் அந்த பழைய நிகழ்வுகளை நினைக்க ஆரம்பித்தான்.
****************************************(flashback)
போன முறை விடுமுறைக்கு வந்த ஹாசினி, ஜெய்யிடம் "என்ன ஜெய் லவ் பன்ரியாமே??... என்கிட சொல்லவே இல்ல!!..." என்று கேட்டாள்
(ஜெய்க்கு அக்க்ஷரா பிரியா போல் தான் ஹாசினி . ஹாசினிக்கும் ஜெய் தன் அண்ணன் ப்ரித்வி போல தான்).
ஜெய் "உனக்கு எப்படி தெரியும்!!!... ஓஓஓ... அந்த FM தா போட்டுக் கொடுத்துருப்பா.. ராட்சசி!!! 😈... " என்றான் ( ஜெய் முன்பே தன் காதலியை அக்க்ஷராவுக்கு அறிமுகப்படுத்தி இருந்தான்) .
ஹாசினி " யார் சொன்னா என்ன ஜெய் congrats 🤝டா... அப்றம் இண்ட்ரோ எல்லாம் எனக்கு கொடுக்க மாட்டியா?? "என்று கேட்க.
"தேங்க்ஸ் டி☺️ கண்டிப்பா இண்ட்ரோ பண்றேன், உங்ககிட்ட இருந்து எதாச்சும் மறைக்க முடியுமா??.. நம்ம நாலுபேரும் நாளைக்கு கண்டிப்பா போகலாம்... " என்று கூறியவன், தன் காதலியை எண்ணி சிரித்தபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
இவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்டு கொண்டிருந்த அக்க்ஷராவும் பிரியாவும் வெளியே வந்தனர்.
"சுப்பர்👌🏽.. ஹனி!!.. அவன நாளைக்கு ஒரு வழி பண்ணிடனும்😡😡😈... என்னையா ராட்சசி, FMனு சொல்றான் Duffer, நாளைக்கு இருக்கு ராஜா உனக்கு😎... " என்று சிரித்த அக்க்ஷராவை பார்த்த பிரியா, "பாவம் டீ அவன், நாம பன்ற வேலையில் அவுங்க லவ்வுல💞 எதாச்சும் பிரச்சனை வந்துர போகுது" என்றாள்.
அக்க்ஷரா "எந்த பிரச்சினையும் வராது டீ... அண்ணியும் நம்மள மாறி ஜாலி டைப் தான், she knows everything about us and our family... so no problem😊..." என்று சிரித்தாள்.
"ப்ரி ஒரு பிரச்சினையும் வராது, அதான் அக்க்ஷராவே சொல்லிடாளே... don't worry" என்று ஹாசினி கூற.
'நீங்க போடுற பிளான் தான டி பிரச்சனையே🤦♀️' என்று மனதிற்குள் நினைத்தபடி அரை மனதாக சம்மதித்தால் பிரியா.
மறுநாள் காலை ஜெய் இவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்றான்.
ஹாசினி "என்ன ஜெய் அக்காவ இன்னும் காணோம்?? " என வினவ, "On the wayனு மெசேஜ் பண்ணிருக்கா டி வந்துருவா... " என்று அவன் கூறும் வேளையில் scottyயில் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்த ஒரு பெண் தேவதை போல் வந்தாள்.
நந்தினி
அக்க்ஷரா "அண்ணி!!.. எப்படி இருக்கிங்க??... பார்த்து ரொம்ப நாள் ஆச்சு... " எனக் கூறி நந்தினியை கட்டி அணைத்துக் கொண்டாள்.
ஆஆஆ... என வாயைப் பொலந்து பார்த்து கொண்டு இருந்த ஜெய்யை பார்த்த பிரியா, அவன் கையை அடித்து "பார்த்தது போதும் டா!!... வாயை கிளோஸ் பன்னு 10 கொசு உள்ள போய்ருச்சு😂😂..." என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் கூறினாள்.
அவன் உடனே தனது வாயை முடிக் கொண்டு 'puppy shame மா பொச்சே ஜெய்!! ... சும்மாவே நம்மள வச்சு செய்வாங்க😣... இப்போ இதுவும் தெரிஞ்சு பொச்சு🤯... பெருமாளே நீ தான் என்ன காப்பாத்தனும்🙏🏽...' என்று மனதில் நினைத்துக் கொண்டான். இவை அனைத்தும் அக்க்ஷரா நந்தினியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்தது.
பிறகு ஜெய் நந்தினியிடம், "இவ பிரியா என் sweet சிஸ்டர்" என அறிமுகப் படுத்த, அவர்கள் இருவரும் கட்டித் தழுவினர். பின்னர் அவன் ஹாசினியை பார்த்து, "நந்தினி.. இவ தான் ஹாசினி என்னுடைய அத்த பொண்ணு மட்டுமல்ல... இவ.. " அவனை பேச விடாமல்,
"என்ன மாமா... வெரும் அத்த பொண்ணு சொல்ரிங்க... உங்களுக்குகாக பிறந்த ஒரே முறைப் பொண்ணு வேற... அப்பறம் நம்ம கல்யாணத்த பத்தி கூட வீட்டுல பேசிட்டு இருக்காங்க... நீங்க என்னடான்னா... "என்று பேசிக் கொண்டே போக, 'இவபாடுக்கு என்னென்னமோ பேசுறாளே.. நல்லா யோசி!!... ஜெய் இப்போ என்ன பன்றது' என்று நினைத்தபடி திரு திரு வென முழிக்க ஆரம்பித்தான்.
அக்க்ஷராவும் பிரியாவும் தங்களது சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க தனது புருவத்தை உயர்த்தி மூவரின் முகங்களை பார்த்த ஜெய்க்கு அனைத்தும் புரிந்தது. ஜெய் அவர்கள் மூவரையும் முறைத்து கொண்டே 😡😡😡 நந்தினியை பார்க்க, நந்தினியின் கண்களிலிருந்து சிறு துளிகள் சிதறின.
"ஜெய்!!.. நீ என்னை ஏமாத்திடல😭... " என்று அழுதபடி அவளோ, அவன் கண்ணத்தில் 'பளார்!! ' என்று அறைந்தாள்.
பிரியா "நாம விளையாட்டுக்கு பன்னத அண்ணி தப்பா எடுத்துக் கிட்டாங்க போலையே!! ..." என்று ஹாசினியிடம் கூற அவளும் அக்க்ஷராவும் தப்பு பண்ணிடோமோ என வருந்தினர்.
"அக்கா!!.. " என அழைத்த ஹாசினி நந்தினியிடம் உன்மையை கூற நினைக்க, அவள் ஹாசினியை முறைத்து கொண்டு அவள் ஏதிரில் நின்றாள்.
ஹாசினி வாயை திறக்கும் முன்பு "என்ன மூனு பெரும் பயந்துடிங்களா😜... சும்மா😂.. நீங்க மட்டும் தான் விளையாடுவிங்களா என்ன😉😉.." என்று கண்ணடித்தாள்.
ஹாசினி "ஓரு நிமிஷம் நானே பயந்திடேன் கா.. சுப்பர்👌🏽.. எங்கள மாறியே இருக்கிங்க... Welcome to our family😘" என்று நந்தினியிடம் கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளை கட்டித் தழுவினாள்.
இங்க என்ன தான் நடக்குதுன்னு புறியாமல் நின்று கொண்டிருந்த ஜெய்யை பார்த்த நந்தினி, அவன் கண்ணங்களை தன் கைகளில் ஏந்தி "என்ன பட்டு பயந்துடியா" என கேட்க, அவன் பூம் பூம் மாடு போல் தலை ஆட்டினான்.
நந்தினி "என் செல்லத்தை பத்தி எனக்கு தெரியாதா??.. " எனக் கூற அனைவரும் சிரித்தனர்.
***************************************
ஜெய்யை யாரோ தன்னை அழைத்தது போல் கேட்க, தன் தலையை திருப்பியவனுக்கு தான் இருக்கும் இடம் ஞாபகம் வந்தது.
அக்க்ஷரா "என்ன டா அண்ணா?? மலரும் நினைவுகளா!!.. வா வீட்டுக்கு போகலாம் டைம் வேற அச்சு அங்கே என்ன காத்திருக்கோ!!??.." என்று புலம்ப.
"ஒன்னும் ஆகாது டார்லிங்😋.. யாம் இருக்க பயமே😉!!.. " என்று சிரித்தாள் பிரியா.
நால்வரும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு தங்களது வீட்டை நோக்கி நடைபோட்டனர்.
Please comment &vote பன்னுங்க என் தவர்களை திருத்திக்கொள்ள முடியும்.