அன்பு காதல் காமம்
இவைஅனைத்தும் அன்றி தன்னை தழுவும் ஒருவனை
எவரும் தடுக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை
மாறாக எண்ணி மகிழ்கிறோம்
அந்த மாயவன் தந்த மயக்கத்தில்...
நெஞ்சில் நிறைந்தவனே !
By nithyauvani
kavithai eluthanum nu nenachan...oru chinna try ....padichu paarunga More