நெஞ்சில் நிறைந்தவனே !

By nithyauvani

2.3K 261 365

kavithai eluthanum nu nenachan...oru chinna try ....padichu paarunga More

காதலனே!
ஏக்கம் !
ஆண் அலையின் காதல் !
மயில் இறகு!
கண்ணாம்பூச்சி!
கனவு !
மனங்கவர் கள்வன்
தொலைத்தேன் மனதை...
பொறாமை
தென்றல்
காத்திருப்பு
தேநீர்
காவல்
தடைகள் உடைக்கும் கள்வன்
மனவலிமை
தைரியம்
ஏங்கும் காதலன்
கண்களின் மொழி
தனிமையே!
பெண்

உணர்தினாய் !

72 14 13
By nithyauvani


புடவை உடுத்தும் நாளாவது
      பெண் பிள்ளை போல
   நடந்து கொள்ளடி என்ற
தாயின் வார்த்தைகள்
யாருக்கோ
என்பது போல
அட்டகாசமாய் நடந்துவந்தேன்
     என் வீட்டு வீதியில் ....
ஆனால் என்னவன் பார்வையை உணர்ந்த என் மனம் குத்தாட்டம்
போட ...
கால்களோ மாறாக அன்ன
நடை  இட்டது....

Continue Reading

You'll Also Like

8.7K 2.1K 70
இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்ப...
9.3K 1K 106
எண்ணத்தின் ஊற்று எழுத்துக்களில்.. 📝 உள்ளத்தின் உளறல் உணர்ச்சிகளில்..💞 பேசுகிறேன் நானும் கிறுக்கல்களில்..📋 இப்படிக்கு...
18.6K 1.3K 49
கவிதை வாசிக்க பிடிக்கும் கவிதை எழுத யோசிக்க பிடிக்கும் கவிதையை நேசிக்க பிடிக்கும் கவிதையே உனை சுவாசிக்க பிடிக்கும் இது என்னுடைய முதல் கவிதை புத்தகம் ...