தொடுதிரையில் உன் புகைப்படம் பார்த்தேன்
உன் கண்களில் ஈரமடி...
அதை துடைத்த பின்னே நான் உணர்ந்து கொண்டேனது என் கண்களில் வழிந்ததென்று...
தொடுதிரையில் உன் புகைப்படம் பார்த்தேன்
உன் கண்களில் ஈரமடி...
அதை துடைத்த பின்னே நான் உணர்ந்து கொண்டேனது என் கண்களில் வழிந்ததென்று...