கண்களில் காதல் வழிந்தோட
தன் பிஞ்சுப் பொன் விரல்களால்
என் நெஞ்சில் வருடி நின்றாள்...
.
.
.
பாக்கெட்டில் பணமில்லையென பரிகாசம் செய்தேன்..
.
.
.
அவளோ இரவில் ரசம் வைத்து பழி தீர்த்துக் கொண்டாள்...
அவளும் நானும்
By Nihal_H
கற்பனையில் ஓர் காதல் காவியம்.. More