நெஞ்சில் நிறைந்தவனே !

By nithyauvani

2.3K 261 365

kavithai eluthanum nu nenachan...oru chinna try ....padichu paarunga More

காதலனே!
ஏக்கம் !
ஆண் அலையின் காதல் !
மயில் இறகு!
கண்ணாம்பூச்சி!
கனவு !
மனங்கவர் கள்வன்
உணர்தினாய் !
தொலைத்தேன் மனதை...
பொறாமை
தென்றல்
காத்திருப்பு
தேநீர்
காவல்
தடைகள் உடைக்கும் கள்வன்
மனவலிமை
தைரியம்
ஏங்கும் காதலன்
கண்களின் மொழி
பெண்

தனிமையே!

31 4 2
By nithyauvani

உன்னோடு நான் இருந்த 
             ஒவ்வொரு மணித்துளியும்
உயிர் துளியாய்
                  உருவெடுத்து  என்முன் சிரிக்கிறதே
                            வீசும் தென்றலும்
தேகத்தை எரிக்கிறதே
                       கண்முன் வருவாயா
கண்ணீரில் கரையும்
                  உள்ளத்தில் உரைவாயா
உன் அன்பில்
                 என்னை தொலைப்பேன் என் உயிரே!.........

          Disclaimer" ithu oru ponukaga Eluthunathu"   
               

Continue Reading

You'll Also Like

4K 120 62
இது என்னுடைய கவிதை முதல் தொகுப்பு...
585 97 25
கவிதைகளாய் என்னுள் இருந்து சிதறிச் சென்ற துளிகளின் சங்கமம்
33K 5.1K 188
கற்பனையில் ஓர் காதல் காவியம்..
14.5K 1.3K 85
காதலின் கால் தடங்கள் 😀