என் நெஞ்சம் -04

1K 59 79
                                    

ஹஷினி:- உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லயா... உன்னால தானேடா நாங்க இப்டி மாட்டிடு முழிசுடு இருக்க வேண்டி கிடக்கு.

க்ரிஸோர்:- அது இருந்தா நா ஏன் உங்க கூட சுத்திடு இருக்கப்போறேன்.

ஹஷினி:- இப்போ என்னடா சொன்ன.

க்ரிஸோர்:- இல்ல என்னால தானே உங்களுகு இந்த நெலமன்டு பீல் பண்றேன்டு சொன்னேன்டி.

ஹஷினி:- எப்டியா சொன்ன.

க்ரிஸோர்:- ஆமா...ஆமா அப்டியே தான் சொன்னேன்.

ஹஷினி:- ஓ... அப்போ நீ பீல் பண்றியா...
ஹம்...ஓகே...அப்போ நா சொன்ன மாதரி பண்ற... பாய்...

க்ரிஸோர்:- ஹெலோ...ஹெலோ... ச்ச பேய் குட்டி அதுக்குள்ள கட் பண்ணிடா.

"டேய் க்ரிஸோர் இப்போ என்னடா பண்ண போற...சொன்ன மாதரி பண்ணலன்னா இவளுங்க என்ன சேத்து வைச்சு செஞ்சுருவாள்க...சொன்ன மாதரி பண்ணா அந்த தடி மாடுங்க என்ன வெச்சே செஞ்சுருவான்க...இன்னகி உனகு அடி கன்போம்டா...எப்டி இருந்த என்ன இப்டி தனியா பொலம்ப விட்டுடாங்களே" என கூற

"ஹாய்...ஹேன்சம்...என்ன நீ தனியா பேசிடு இருக...எனக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல சுவிடோ... ஓ அதுகுதான் practice பண்ணிடு இருகியாடா செல்லம்" என குழைந்து கொண்டு ஹேமா கூற

"என் கண் முன்னாடி நிக்காம ஓடி போய்ருடீ...இல்ல என் வாய்ல இருந்து நல்ல வார்த வந்துற போகுதுடீ... ச்ச ஏன் தான் இப்டி அலைறீங்களோ தெர்லடி" என கூறி கோபமாக பென்சை நகர்தி விட்டு வெளியே சென்றான் க்ரிஸோர்.

"ஏய் ஹஷி க்ரிஸ் சொதபல்ஸ் பண்ணலன்னா உன் ஐடிய செம்மயோ செம்மடி"... என கீர்த்தி கூற

இல்லாத கொலரை கெத்தாக உயர்தினாள் ஹஷினி.

"சாரிடி சீனியஸ் மேல உள்ள கோவத்தால உங்க கிட்ட ஹாஸா பேசிடேன்டி... அது மனசுகு ரொம்ப கஷ்டமா இருகுடி ஐயம் ரியலி சாரிடி"... என கண்கள் கலங்கிய வாரு ஹஷினி கூற

"அட அத விடுடி... நாங்க அத பெரிச எடுதுக்கல"... என அயேஷா கூற

"இல்லடி நேத்து சீனியஸ் எல்லார் முன்னாடியும் அப்டி சொன்னது ஒருமாதிரிய ஆயிடுசுடி... அதுவே அவங்க மேல கோவமா மாறிடிச்சு... அத உங்க மேலே"... என ஹஷினி கூறி முடிப்பதற்குள் மரியம் ஹஷினியை ஆரத்தழுவிக்கொண்டு "அட.. அத விடுடி... பிரக்டிகள் லைப்ல இதெல்லாம் சகஜமடி" என கூறினாள்.

ஏங்குதடி என் நெஞ்சம்Where stories live. Discover now