என் கவிதைகள்

By saranyavenkatesh

4.1K 208 230

எனது முதல் முயற்சி படித்துவிட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள் More

காதல்
என் பாரத தாயின் கதறல்
பெண் சிசு கொலை
வரதட்சணை
பாரதி கண்ட புதுமை பெண்
கணவன்
நினைவுகளும்...நிழல்களும்
நிறைவேற என் காதல்
மரணம்....
பெண்ணின் காதல்
அநாதை
நான் கொண்ட நேசம்
நம் உறவு
என் துடிப்பு
உன் நினைவு
தொடுகை
நகரமயமாதல்
வேட்டையையும் வேட்கையும்

உன் தீண்டலின் உணர்வு

40 5 9
By saranyavenkatesh

மென் காற்று

என்னை

தழுவி

செல்லும்

வேலையிலும்

உன்

தீண்டலின்

நினைவு.....



கருமேகம்

சூழ்ந்து

மழையினை

பொழியும்

வேளையிலும்

நாம்

ஊடல்

கொள்ளும்

நினைவு.....

புயல்

காற்று

வீசும்

வேளையிலும்

நீ என்னை

வன்மையாய்

ஆட்கொள்ளும்

நினைவு......

பால்

நிலவு

கரு மேக

கூட்டத்தின்

இடையே

உலவும்

பொழுது

உன்

மூச்சி

காற்று

என் செவி

மடலை

தீண்டிய

உணர்வு....

நான்

காணும்

காட்சியாவிலும்....

என்

நினைவிலும்

உணர்விலும்

நீ நிறைந்து

இருக்க....

நிஜத்தில்

நீ விலகி

போனது

ஏனடா......💞💞💞

Continue Reading

You'll Also Like

883K 86.9K 158
Arjun and shalini tie the knot in an arranged marriage. what surprises does the life has for them . How do they find their love for each other ? or W...
1.6K 261 27
என் மனதில் தோன்றும் எண்ணங்கள் .... கிறுக்கல்களாய்.....
31.1K 1.9K 43
ஹாய் ஹலோ இது தீராதீ.. என் மூன்றாம் படைப்பு.. ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்ட...
163K 5.9K 36
படுச்சுதான் பாருங்களே.......??????