தீயாய் சுடும் என் நிலவு 25

2.2K 44 4
                                    

"அம்மா! " என்று மிதிஷா அழைக்க, "என்னம்மா?' என்றாள் தன் மடிக்கணினியில் இருந்து பார்வையை விலக்காமல்.

"நீ.. தான்... அப்பா..வெதிய போதாம்..." என்றது கெஞ்சும் விழிகளில்.

"அம்மு! அம்மாக்கு டையர்ட்டா இருக்கு. நீயும் உங்க அப்பாவும் போய்ட்டு வாங்க" என்றாள் மிருதி.

"அம்மா பிளீஸ் " என்றது குழந்தை.

இவர்களை தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த தீரன் அருகிலோ வந்து மிதிஷாவை தூக்கி "அம்முக்குட்டி  ! நீங்க குட் கேர்ள் இல்லையா? அப்பா வரேன் உங்கக்கூட. அம்மாக்கு இப்போ தான் உடம்பு இன்னும் முழுசா சரியாகலை இல்லையா? " என்றான் பொறுமையாக.

"சரிப்பா" என்றாலும் குழந்தையின் முகம் வாடி போனது.

"சரிடா தங்கம். நீங்க போயி ரெடி ஆகுங்க" என்றான்.

                    

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)Wo Geschichten leben. Entdecke jetzt