MIX

382 57 103
                                    


கதிரும் முல்லையும் கோவிலுக்கு சென்றவர்கள் பின்பு மாமல்லபுரம் பீச்சுக்கு போக...

கதிர் : பேபி நீ இதுக்கு முன்னாடி இங்க வந்து இருக்கியா

முல்லை : இல்ல கதிர் இப்போ தான் உங்க கூட வரேன்

கதிர் : ம் நாங்க அடிக்கடி இங்க வருவோம்

முல்லை : நாங்க என்ன

கதிர் : நானும் அம்மா அப்பா தாத்தா அப்புறம் அக்கா

முல்லை : ஓ

கதிர் : சரி உங்க ஊரு எது

முல்லை :

கதிர் : ஏன் சிரிக்கிற

முல்லை :  ஊரு தெரியாமையா என் கழுத்துல தாலி கட்டினீங்க

கதிர் : ம் அப்போ தெரிஞ்சிக்கணும்னு தோணல

முல்லை : இப்போ மட்டும் ஏன் தோணுது

கதிர் : சரி உனக்கு வேணான்னா சொல்லாத

முல்லை :

கதிர் : பேபி அங்க பாரு அந்த lovers குள்ள ஏதோ ப்ரோப்லேம் போல

முல்லை : ம் ஆமா கதிர் ஐயோ அந்த பையன் அந்த பொண்ணை அடிக்க செய்றான்

கதிர் : ஓ my god போலீஸ் வந்துட்டாங்க

முல்லை : ஆமா இங்க தான் ரோந்துள போலீஸ் சுத்திகிட்டு இருக்காங்களே ...பரவாயில்ல அவுங்களே சமாதானம் பண்ணி அனுப்பி வைக்கிறாங்க

கதிர் : என்ன சண்டையா இருக்கும்

முல்லை : நம்ம தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறோம்

கதிர் : எஸ் எஸ் தெரியாத விஷயம் தெரியாம இருக்குறது தான் நல்லது

முல்லை : கதிர் அங்க பாருங்க இப்போ அந்த பொண்ணு அந்த பையன்ன அடிக்கிறா

கதிர் : ஓ given take பாலிசி போல

முல்லை : அங்க பாருங்க அந்த பையனும் பொண்ணும் இங்க தான் வராங்க ஐயோ ஏன் நம்மகிட்ட வரனும்..கதிர் எனக்கு பயமா இருக்கு

girl : என்ன லவ் பண்ணறீங்களா

கதிர் : whats wrong with you

girl : இங்க பாரு மா இந்த ஆம்பளைங்களை நம்பாத

boy : ஆமா ஆமா பொம்பளைங்களை நம்புங்க சார்..நம்ப வச்சி கழுத்து aruப்பாங்க

(K💕M) KAT vs MULLSWhere stories live. Discover now